Subscribe to:
Post Comments (Atom)
-
அருள்மிகு பூவராக சுவாமி திருக்கோயில் கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் அமைந்துள்ளது.
-
கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராமத்தில் அருள்மிகு முத்தையா சுவாமி திருக்கோயில் அமைந்துள...
-
திருமங்கையாழ்வார் அருளியவை ---- பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழுக்கூற்றிருக்கை, பெரிய திருமடல், சிறிய...









வணக்கம் சகோதரி
ReplyDeleteசித்திரை நிலவு, அதிலும் ரெங்கநாதன் அழகோடு இணைந்து அற்புதமாக ஒளி தருகிறது. நிலவொளியில் கோபுர தரிசனம் மனநிம்மதியை கொடுக்கிறது. அழகையே படங்களாக எடுத்திருக்கும் தங்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
பொருத்தமான பாரதியின் பாட்டு. அவரும் பராசக்தியை நிலவொளியில் தரிசித்திருக்கிறார். பதிவு அருமை சகோதரி. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
சித்திரை நிலவு அருமை.கோபுர தரிசனம் அழகு.
ReplyDeleteஸ்ரீரங்கம் கோபுர தரிசனம், திருவானைக்கோவில் கோபுர தரிசனம் கிடைத்தது நன்றி அனு.
மிக அழகு. குறிப்பாக கடைசிப்படம்.
ReplyDeleteசித்திரை நிலவும் கோபுரமும் மிக அழகு.
ReplyDeleteசித்திரை நிலவு அழகா இருக்கு. கோபுரமும் நிலவு அழகு பொருத்த மான பாரதி பாடல்.
ReplyDelete