20 February 2015

சுற்றுலா - கோகர்ணா 3


நேற்றைய பதிவில்...

2.ஸ்ரீ மகா கணபதி கோயில் 

3.ஸ்ரீ வெங்கடரமணா கோவில் 

4.லக்ஷ்மணர் கோவில்  தரிசித்தோம் ............


அடுத்து   5.  இராமர் திருக்கோவில் 




கோவில் 

நீராடும் இடம் 

கோவிலினுள் 

கருடாழ்வார் 
ஹனுமன் 

பீச் 


இந்த தீர்த்தம் மிகவும் சுத்தமானது என மக்கள் தங்களது குடிநீர் தேவைக்காக கேன்களில் எடுத்து செல்கின்றனர் ....நாங்களும் எங்கள் பாட்டில்களில் நிரப்பிக் கொண்டோம் .




தீர்த்தம் 







கோவில் இருந்து கடற்கரையை காணும் போது மிகவும் அமைதியாக உள்ளது ....











கோவில் சுவர் 


இங்கிருந்து நாங்கள் ட்ரக்கிங் சென்றோம் என்றே கூற வேண்டும்...
ஆம் அங்கு யாருமே இல்லை ....நாங்கள் தனியாக  நடந்து சென்ற பயணம் ...

நாளைய பதிவில்  ......

அன்புடன்
அனுபிரேம்




2 comments:

  1. அழகான தெளிவான படங்கள் அனு. பீச் சூப்பரா இருக்கு. அழகான அமைதியான கோவில் போல் தெரிகிறது. நன்றி.
    வள்ளலாரின் மொழி அருமை

    ReplyDelete
  2. அழகழகான படங்களுடன் அற்புதமான பகிர்வு. பாராட்டுக்கள்.

    ReplyDelete