வாழ்க வளமுடன்
![]() |
கோவிலின் முன்புற தோற்றம் |
ஊராளி அப்பன் திருக்கோவில், உளுந்தூர்பேட்டை ... முதல் பதிவு இங்கு ....
கோவிலின் பின்புறம்
நீர் தெளித்து புத்துணர்ச்சியாய் சிரிக்கும் மலர்கள்
பொங்கல் செய்யும் வேலையில் அத்தை ...
சரியாக 12 மணிக்கு பூஜை நடக்கும் என
காத்திருக்கும் உறவினர்கள் ...
மீண்டும் கோவில் நோக்கி ..
பிரசாதம் முதலில் இவர்களுக்கு தான் ...
தொடரும் ...
அன்புடன்
அனுபிரேம்
அழகான படங்கள் சகோ
ReplyDeleteஆவ்வ்வ்வ் சிலைகளுக்காகவே ஒரு கோயில் போல இருக்கே... மிக அழகு. அவை பட்டிப் பூக்கள். பூஜைக்குப் பாவிப்பதில்லை.
ReplyDeleteஎன் கிரேட் குரு எவ்ளோ அழகாகப் பார்க்கிறார் பொங்குவதை ஹா ஹா ஹா.
சிலைகள் பார்க்கும்போது பிரமிப்பு. படங்கள் அனைத்தும் அழகு. அடுத்த பதிவுக்கான காத்திருப்பில் நாங்களும்...
ReplyDeleteவணக்கம் சகோதரி
ReplyDeleteகுலதெய்வ வழிபாடு படங்கள் நன்றாக உள்ளது. எவ்வளவு சிலைகள். அய்யனார் சிலைகள் வரிசையாக அமர்ந்திருப்பது கண் கொள்ள காட்சியாக உள்ளது. ஒவ்வொன்றும் கலை அம்சத்துடன் அழகாக இருக்கிறது. சென்ற பதிவையும் சென்று பார்த்தேன். அதிலுள்ள சிலைகளும் புதிதாக அழகுடன் இருக்கின்றன. அத்தனைப் படங்களும் நன்றாக உள்ளது. ஊர் ஒதுக்குப்புறமாக இருப்பதால் செடி கொடி, அடர்த்தியான மரங்கள், என கொஞ்சம் பயமாகத்தான் இருக்கும்.(கூடவே நம் உறவுகளின் அதிரடியான அன்புகள் வேறு. ஹா. ஹா. )
உறவினர்கள் ஆவலுடன் காத்திருந்து முதல் விருந்தை அழகாக சாப்பிடுகிறார்களே ! பார்க்கும் போதே அழகாக இருக்கிறது. இதன் அடுத்தப் பகுதியையும் படிக்க ஆவலாக நானும் காத்திருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
இதுவரை பார்த்திராத கோயில். தொடர்ந்து பயணிக்கிறேன்.
ReplyDeleteதொன்மை வழிபாடுடைய திருக்கோயில்..
ReplyDeleteபார்க்கப் பார்க்க பரவசம்...
ஊராளி அப்பன் ஊரெல்லாம் காக்கட்டும்...
போகும் பாதை கோவில் சிலைகள் எல்லாம் புது உலகத்திற்கு கூட்டி செல்வது போல் இருக்கிறது.
ReplyDeleteபொங்கல் வைக்கும் படம் அழகு. நிறைய பேராக போனால் தான் நன்றாக இருக்கும் இந்த மாதிரி குலதெய்வ கோவில்களுக்கு.
கிராமத்து கோவில் என்றாலே தனி அழகுதான்.. பசுமையாக இருக்கு. உறவுகள் கூடி பொங்கல் வைக்க போவதே ஒரு சந்தோஷம். ஒத்தையடிபாதை போல இரு மருங்கிலும் சிலைகள்,நடுவில் கோலம் என அழகாக இருக்கு அப்படம்.
ReplyDeleteஅணிவகுத்து நிற்கும் சிலைகள்அழகு.
ReplyDeleteகுலதெய்வமா? இதனைப்பற்றி விளக்கமா நீங்க எழுதியிருக்கலாமே.... ஒருவேளை முந்தைய இடுகைல எழுதியிருக்கீங்களோ? பார்க்கிறேன்.
ReplyDeleteஇடுகை தலைப்பைப் பார்த்துத்தான் படிக்க வந்தேன்.
இன்னும் விளக்கமாக எழுதும் அளவு செய்திகள் எங்களுக்கு தெரியவில்லை ....
Deleteஎங்களது குலதெய்வம்
ReplyDeleteநாளை மறுநாள் 5-9-2022 அன்று முப்பூசை வழிபாடு
செய்ய இருக்கின்றோம்
முனியப்பன்
செல்லியம்மன்
சின்ன ஆத்தா
பெரியாண்டிச்சி
என உப தெய்வங்கள்
இருக்கின்றன