22 March 2021

உலக தண்ணீர் தினம் ...

 வாழ்க வளமுடன் ...


உலக தண்ணீர் தினம்  இன்று .... ஆகவே ஆலத்துடையான்பட்டி ஏரியில் (துறையூா் )  எடுத்த சில காட்சிகள் .....



நல்ல மழை  காரணமாக ஏரி  நிரம்பி வழிந்து  செல்லும் காட்சிகள் , பார்ப்பதற்கே மிக நிறைவையும் , மகிழ்ச்சியையும் தந்தன.











நாங்கள் புளியஞ்சோலை செல்லும் வழியில் இங்கு சிறிது நேரம் நின்று ரசித்து சென்றோம் .





இயற்கை கொடுக்கும் கொடையாம் தண்ணீரை , சிக்கனமாய் செலவு செய்வோம் , நீரை சேமிப்போம் , வளங்களை காப்போம் .

அன்புடன் 
அனுபிரேம் 







4 comments:

  1. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. தண்ணீர் நிரம்பியுள்ள ஏரியின் படங்கள் அனைத்தும் பார்க்கவே ரம்மியமாக இருந்தது. காணொளியும் பார்த்தேன் கண்களுக்கு விருந்து. மிக அழகாக படங்கள் எடுத்துள்ளீர்கள். கோடை வந்து விட்டது. தண்ணீரின் தேவைகளை புரிந்து கொண்டு அனைவரும் சிக்கனமாக இருந்து நீரின் பயன்களை பெற வேண்டும். வாழ்க வையகம். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  2. படங்கள் அனைத்தும் நன்று.

    ReplyDelete
  3. அழகிய படங்கள்.  நீரின்றி அமையாது உலகு.

    ReplyDelete
  4. தண்ணீர் தினத்திற்குப் பொருத்தமான பதிவு. ஆம், நிரம்பி வழியும் ஏரி மகிழ்ச்சியைத் தருகிறது.

    ReplyDelete