31 December 2025

திருப்பாவை 17

 பதினேழாம் பாசுரம் - இதில் ஸ்ரீ நந்தகோபன், யசோதை மற்றும் நம்பி மூத்த பிரானை (பலராமன்) எழுப்புகிறாள்.





30 December 2025

திருப்பாவை 16

  பதினாறாம் பாசுரம் - இதில் நந்தகோபன் திருமாளிகை வாயில் காவலர்களையும், அவர் அறையின் காவலர்களையும் எழுப்புகிறாள்.




29 December 2025

திருப்பாவை 15

 பதினைந்தாம் பாசுரம் - இதில் ஆண்டாளும் அவள் தோழிகளும் தன் திருமாளிகைக்கு வருவதான அழகிய காட்சியைக் காண ஆவலுடன் காத்திருக்கும் ஒரு கோபிகையை எழுப்புகிறாள்.






28 December 2025

திருப்பாவை 14

  பதினான்காம் பாசுரம் -- இதில் தான் வந்து எல்லோரையும் எழுப்புவேன் என்று வாக்களித்து அதை மறந்து தன் வீட்டிலேயே படுத்திருக்கும் ஒரு கோபிகையை எழுப்புகிறாள்.



27 December 2025

திருப்பாவை 13

 பதிமூன்றாம் பாசுரம் - இதில் தன் கண்களின் அழகைத் தானே ஏகாந்தத்தில் ரசித்துக்கொள்ளும் ஒரு கோபிகையை எழுப்புகிறாள். கண்கள் பொதுவாக ஞானத்தைக் குறிக்கும் என்பதால் இவள் எம்பெருமான் விஷயத்தில் பூர்ண ஞானம் உடையவள். இவள் கண்ணன் தானே இவளைத் தேடி வருவான் என்று நினைத்திருக்கிறாள். கண்ணன் அரவிந்தலோசனன் என்று சொல்லப்பட்டிருப்பதால் இவள் அவனுக்குத் தகுதியான கண்ணழகு படைத்தவள்.


26 December 2025

திருப்பாவை 12

பன்னிரண்டாம் பாசுரம் -  இதில் கண்ணன் எம்பெருமானுக்கு நெருங்கிய தோழனான, ஒரு இடையனின் தங்கையான ஒரு கோபிகையை எழுப்புகிறாள். 




25 December 2025

திருப்பாவை 11

 

பதினோறாம் பாசுரம் - இதில் கண்ணனைப் போலே வ்ருந்தாவனத்திலேயே மிகவும் விரும்பப்படும் ஒரு கோபிகையை எழுப்புகிறாள். 





24 December 2025

திருப்பாவை 10

 பத்தாம் பாசுரம் - இதில் கண்ணனுக்குப் பிரியமான ஒரு கோபிகையை எழுப்புகிறாள். இவள் எம்பெருமானே உபாயம் என்பதில் உறுதியுள்ள ஸித்த ஸாதன நிஷ்டை, இதனால் அவனால் மிகவும் விரும்பப்படுபவள்.






23 December 2025

திருப்பாவை 9

 ஒன்பதாம் பாசுரம் - இதில் எம்பெருமானே உபாயம் என்ற விச்வாஸத்துடன், எம்பெருமானுடன் சேர்ந்து பல ரஸங்களை அனுபவிக்கும் ஒரு கோபிகையை எழுப்புகிறாள். இவள் ஸீதாப் பிராட்டி ஹனுமானிடம் “ஸ்ரீராமனே வந்து என்னைக் காப்பார்” என்று உறுதியுடன் இருந்ததைப் போலே இருப்பவள்.





22 December 2025

திருப்பாவை 8

 எட்டாம் பாசுரம்  - இதில் கண்ணனால் மிகவும் விரும்பப்படுபவளும் அதனால்  மிகுந்த பெருமையை உடையவளுமான ஒரு கோபிகையை எழுப்புகிறாள்.




21 December 2025

திருப்பாவை 7

 ஏழாம் பாசுரம் - இதில் க்ருஷ்ணானுபவத்தில் தேர்ந்தவளான ஒரு கோபிகையை எழுப்புகிறாள். இவளோ ஆண்டாள் மற்றும் தோழிகளின் இனிய குரலைக் கேட்பதற்காக உள்ளே காத்திருக்கிறாள்.





20 December 2025

திருப்பாவை 6

 6ஆம் பாசுரம் முதல் 15ஆம் பாசுரம் வரை, ஆண்டாள் நாச்சியார், பஞ்சலக்ஷம் குடும்பங்களைக் கொண்ட திருவாய்ப்பாடியில் இருக்கும் கோபிகைகளை எழுப்புவதைக் காட்டும் வகையில் பத்து கோபிகைகளை எழுப்புகிறாள். வேதம் வல்லார்களான அடியார்களை எழுப்பும் க்ரமத்தில் இந்தப் பத்து பாசுரங்கள் அமைந்துள்ளன.

ஆறாம் பாசுரம் -  இதில் க்ருஷ்ணானுபவத்துக்கு புதியவளான ஒரு கோபிகையை எழுப்புகிறாள். இவள் கண்ணனைத் தானே அனுபவிப்பதிலேயே த்ருப்தி அடைகிறாள் – இது ப்ரதம பர்வ நிஷ்டை – முதல் நிலை. பாகவதர்களுடன் கூடி இருப்பதை உணர்ந்தால், அது சரம பர்வ நிஷ்டைக்குக் (இறுதி நிலை) கொண்டு செல்லும்.




19 December 2025

திருப்பாவை 5

 ஐந்தாம் பாசுரம் -   நாம ஸங்கீர்த்தனத்தில் தொடர்ந்து ஈடுபட்டால் கர்மங்கள் முழுமையாகத் தொலையும் என்று காண்பிக்கிறாள். முன் செய்த வினைகள் தீயினில் போட்ட பஞ்சு போலே அழியும், இனி வரும் வினைகள் தாமரையில் தண்ணீர் போலே ஒட்டாமல் விலகும். முன் செய்த வினைகளை எம்பெருமான் முழுமையாக விலக்குகிறான். ஆனால் வரும் காலத்தில் தெரியாமல் செய்யும் வினைகளை விலக்குகிறான், ஆனால் தெரிந்து செய்யும் வினைகளை அனுபவித்தே தீர்க்கும்படி செய்கிறான்.






ஸ்ரீ ஹனுமத் ஜெயந்தி !

 மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் வாயுதேவனுக்கும் அஞ்சனாதேவிக்கும் பிறந்தவர் நம் அனுமன்.



தொண்டரடிப்பொடியாழ்வார் - மார்கழியில் கேட்டை

  தொண்டரடிப்பொடியாழ்வார்   அவதார திருநட்சித்திரம் இன்று - மார்கழியில் கேட்டை




18 December 2025

திருப்பாவை 4

  நான்காம் பாசுரம் - வ்ருந்தாவனத்தில் இருப்பவர்கள் செழிப்புடன் இருந்து க்ருஷ்ணானுபவம் செய்ய மழைக்கு தேவதையான பர்ஜந்யனை மாதம் மூன்று முறை  மழை பொழியுமாறு ஆணையிடுகிறாள்.




17 December 2025

திருப்பாவை 3

 மூன்றாம் பாசுரம் - வ்ருந்தாவனத்தில் இருப்பவர்கள் தன் க்ருஷ்ணானுபவத்துக்கு அனுமதி அளிப்பதால் அவர்கள் அனைவருக்கும் நன்மைகள் விளைய வேண்டும் என்று ப்ரார்த்திக்கிறாள். எல்லோருக்கும் க்ருஷ்ணானுபவம் கிடைக்க வேண்டும் என்பதே உள்ளர்த்தம்.





16 December 2025

திருப்பாவை 2

  இரண்டாம் பாசுரம் -  க்ருஷ்ணானுபவத்தில் ஈடுபடும்போது நோன்புக்கு அங்கமாக எதைச் செய்யலாம் எதைச் செய்யக்கூடாது என்பதை அறிவிக்கிறாள். 




15 December 2025

திருப்பாவை 1

 முதல் பாசுரம் - ஆண்டாள் காலத்தையும், தன் க்ருஷ்ணானுபவத்தில் உதவும் கோப கோபிகைகளையும், எம்பெருமானையும் கொண்டாடி, க்ருஷ்ணானுபவதுக்காக மார்கழி நோன்பை நோற்பதாக ஸங்கல்பம் செய்து தொடங்குகிறாள்.



14 December 2025

மார்கழி கோலங்கள் 5

வாழ்க வளமுடன்

போன வருடம் மார்கழி மாதம்  எங்கள்  வீட்டை அலங்கரித்த மார்கழி கோலங்களின்  தொகுப்பு உங்கள் பார்வைக்கு ... 

மார்கழி கோலங்கள் 1

மார்கழி கோலங்கள் 2

மார்கழி கோலங்கள் 3

மார்கழி கோலங்கள் 4







13 December 2025

மார்கழி கோலங்கள் 4

  வாழ்க வளமுடன்

போன வருடம் மார்கழி மாதம்  எங்கள்  வீட்டை அலங்கரித்த மார்கழி கோலங்களின்  தொகுப்பு உங்கள் பார்வைக்கு ... 

மார்கழி கோலங்கள் 1

மார்கழி கோலங்கள் 2

மார்கழி கோலங்கள் 3





12 December 2025

மார்கழி கோலங்கள் 3

  வாழ்க வளமுடன்

போன வருடம் மார்கழி மாதம்  எங்கள்  வீட்டை அலங்கரித்த மார்கழி கோலங்களின்  தொகுப்பு உங்கள் பார்வைக்கு ... 

மார்கழி கோலங்கள் 1

மார்கழி கோலங்கள் 2




10 December 2025

மார்கழி கோலங்கள் 2

 வாழ்க வளமுடன்

போன வருடம் மார்கழி மாதம்  எங்கள்  வீட்டை அலங்கரித்த மார்கழி கோலங்களின்  தொகுப்பு உங்கள் பார்வைக்கு ... 

மார்கழி கோலங்கள் 1





09 December 2025

மார்கழி கோலங்கள் 1

வாழ்க வளமுடன் 

போன வருடம் மார்கழி மாதம்  எங்கள்  வீட்டை அலங்கரித்த மார்கழி கோலங்களின்  தொகுப்பு உங்கள் பார்வைக்கு ... 




 



08 December 2025

05 December 2025

திருப்பாணாழ்வார் - கார்த்திகையில் ரோஹிணி ...

   இன்று ஸ்ரீ திருப்பாணாழ்வார் திருஅவதார  திருநட்சித்திரம்  ....  கார்த்திகையில் ரோஹிணி ...



02 December 2025

ஸ்ரீரங்கம் கைசிக ஏகாதசி விழா

 ஸ்ரீரங்கம் கைசிக ஏகாதசி விழா:-

ஸ்ரீரங்கம் கோவிலில்  "கைசிக ஏகாதசி" அன்று  365 வஸ்திரங்கள் எம்பெருமானுக்கு  இரவு முழுவதும் சாற்றப்படும். 

இரவு 9.30 மணி முதல் 11 மணி வரை வஸ்திரங்கள் சாற்றி, அரையர் சேவையும் நடைபெறும். ஸ்ரீபட்டர் சுவாமிகளால் "கைசிக புராணம்" விடிய விடிய வாசிக்கப்படும்.  மறுநாள் அதிகாலை 5.45 மணிக்கு கற்பூர படியேற்ற சேவை நடைபெறும். 


நம்பெருமாக்கு   அர்ஜுன மண்டபத்தில் 365 வஸ்திரம் சாற்றுதல்  




01 December 2025

"கைசிக ஏகாதசி மஹாத்மியம்"

 கைசிக ஏகாதசி இன்று ..... (01.12.2025)


கைசிக ஏகாதசி பற்றி வராக புராணத்தில்
ஸ்ரீவராக மூர்த்தியே கூறுவதாக உள்ளது. இதற்கு ஸ்ரீபராசர பட்டர் வியாக்யானம் அருளியுள்ளார்.