பதினேழாம் பாசுரம் - இதில் ஸ்ரீ நந்தகோபன், யசோதை மற்றும் நம்பி மூத்த பிரானை (பலராமன்) எழுப்புகிறாள்.
31 December 2025
30 December 2025
திருப்பாவை 16
பதினாறாம் பாசுரம் - இதில் நந்தகோபன் திருமாளிகை வாயில் காவலர்களையும், அவர் அறையின் காவலர்களையும் எழுப்புகிறாள்.
29 December 2025
திருப்பாவை 15
பதினைந்தாம் பாசுரம் - இதில் ஆண்டாளும் அவள் தோழிகளும் தன் திருமாளிகைக்கு வருவதான அழகிய காட்சியைக் காண ஆவலுடன் காத்திருக்கும் ஒரு கோபிகையை எழுப்புகிறாள்.
28 December 2025
திருப்பாவை 14
27 December 2025
திருப்பாவை 13
பதிமூன்றாம் பாசுரம் - இதில் தன் கண்களின் அழகைத் தானே ஏகாந்தத்தில் ரசித்துக்கொள்ளும் ஒரு கோபிகையை எழுப்புகிறாள். கண்கள் பொதுவாக ஞானத்தைக் குறிக்கும் என்பதால் இவள் எம்பெருமான் விஷயத்தில் பூர்ண ஞானம் உடையவள். இவள் கண்ணன் தானே இவளைத் தேடி வருவான் என்று நினைத்திருக்கிறாள். கண்ணன் அரவிந்தலோசனன் என்று சொல்லப்பட்டிருப்பதால் இவள் அவனுக்குத் தகுதியான கண்ணழகு படைத்தவள்.
![]() |
26 December 2025
திருப்பாவை 12
25 December 2025
திருப்பாவை 11
பதினோறாம் பாசுரம் - இதில் கண்ணனைப் போலே வ்ருந்தாவனத்திலேயே மிகவும் விரும்பப்படும் ஒரு கோபிகையை எழுப்புகிறாள்.
24 December 2025
திருப்பாவை 10
பத்தாம் பாசுரம் - இதில் கண்ணனுக்குப் பிரியமான ஒரு கோபிகையை எழுப்புகிறாள். இவள் எம்பெருமானே உபாயம் என்பதில் உறுதியுள்ள ஸித்த ஸாதன நிஷ்டை, இதனால் அவனால் மிகவும் விரும்பப்படுபவள்.
23 December 2025
திருப்பாவை 9
ஒன்பதாம் பாசுரம் - இதில் எம்பெருமானே உபாயம் என்ற விச்வாஸத்துடன், எம்பெருமானுடன் சேர்ந்து பல ரஸங்களை அனுபவிக்கும் ஒரு கோபிகையை எழுப்புகிறாள். இவள் ஸீதாப் பிராட்டி ஹனுமானிடம் “ஸ்ரீராமனே வந்து என்னைக் காப்பார்” என்று உறுதியுடன் இருந்ததைப் போலே இருப்பவள்.
22 December 2025
திருப்பாவை 8
எட்டாம் பாசுரம் - இதில் கண்ணனால் மிகவும் விரும்பப்படுபவளும் அதனால் மிகுந்த பெருமையை உடையவளுமான ஒரு கோபிகையை எழுப்புகிறாள்.
21 December 2025
திருப்பாவை 7
ஏழாம் பாசுரம் - இதில் க்ருஷ்ணானுபவத்தில் தேர்ந்தவளான ஒரு கோபிகையை எழுப்புகிறாள். இவளோ ஆண்டாள் மற்றும் தோழிகளின் இனிய குரலைக் கேட்பதற்காக உள்ளே காத்திருக்கிறாள்.
20 December 2025
திருப்பாவை 6
6ஆம் பாசுரம் முதல் 15ஆம் பாசுரம் வரை, ஆண்டாள் நாச்சியார், பஞ்சலக்ஷம் குடும்பங்களைக் கொண்ட திருவாய்ப்பாடியில் இருக்கும் கோபிகைகளை எழுப்புவதைக் காட்டும் வகையில் பத்து கோபிகைகளை எழுப்புகிறாள். வேதம் வல்லார்களான அடியார்களை எழுப்பும் க்ரமத்தில் இந்தப் பத்து பாசுரங்கள் அமைந்துள்ளன.
ஆறாம் பாசுரம் - இதில் க்ருஷ்ணானுபவத்துக்கு புதியவளான ஒரு கோபிகையை எழுப்புகிறாள். இவள் கண்ணனைத் தானே அனுபவிப்பதிலேயே த்ருப்தி அடைகிறாள் – இது ப்ரதம பர்வ நிஷ்டை – முதல் நிலை. பாகவதர்களுடன் கூடி இருப்பதை உணர்ந்தால், அது சரம பர்வ நிஷ்டைக்குக் (இறுதி நிலை) கொண்டு செல்லும்.
![]() |
19 December 2025
திருப்பாவை 5
ஐந்தாம் பாசுரம் - நாம ஸங்கீர்த்தனத்தில் தொடர்ந்து ஈடுபட்டால் கர்மங்கள் முழுமையாகத் தொலையும் என்று காண்பிக்கிறாள். முன் செய்த வினைகள் தீயினில் போட்ட பஞ்சு போலே அழியும், இனி வரும் வினைகள் தாமரையில் தண்ணீர் போலே ஒட்டாமல் விலகும். முன் செய்த வினைகளை எம்பெருமான் முழுமையாக விலக்குகிறான். ஆனால் வரும் காலத்தில் தெரியாமல் செய்யும் வினைகளை விலக்குகிறான், ஆனால் தெரிந்து செய்யும் வினைகளை அனுபவித்தே தீர்க்கும்படி செய்கிறான்.
![]() |
ஸ்ரீ ஹனுமத் ஜெயந்தி !
மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் வாயுதேவனுக்கும் அஞ்சனாதேவிக்கும் பிறந்தவர் நம் அனுமன்.
18 December 2025
திருப்பாவை 4
17 December 2025
திருப்பாவை 3
மூன்றாம் பாசுரம் - வ்ருந்தாவனத்தில் இருப்பவர்கள் தன் க்ருஷ்ணானுபவத்துக்கு அனுமதி அளிப்பதால் அவர்கள் அனைவருக்கும் நன்மைகள் விளைய வேண்டும் என்று ப்ரார்த்திக்கிறாள். எல்லோருக்கும் க்ருஷ்ணானுபவம் கிடைக்க வேண்டும் என்பதே உள்ளர்த்தம்.
16 December 2025
திருப்பாவை 2
15 December 2025
திருப்பாவை 1
14 December 2025
மார்கழி கோலங்கள் 5
13 December 2025
மார்கழி கோலங்கள் 4
வாழ்க வளமுடன்
போன வருடம் மார்கழி மாதம் எங்கள் வீட்டை அலங்கரித்த மார்கழி கோலங்களின் தொகுப்பு உங்கள் பார்வைக்கு ...
12 December 2025
மார்கழி கோலங்கள் 3
வாழ்க வளமுடன்
போன வருடம் மார்கழி மாதம் எங்கள் வீட்டை அலங்கரித்த மார்கழி கோலங்களின் தொகுப்பு உங்கள் பார்வைக்கு ...
11 December 2025
10 December 2025
மார்கழி கோலங்கள் 2
வாழ்க வளமுடன்
போன வருடம் மார்கழி மாதம் எங்கள் வீட்டை அலங்கரித்த மார்கழி கோலங்களின் தொகுப்பு உங்கள் பார்வைக்கு ...
09 December 2025
மார்கழி கோலங்கள் 1
08 December 2025
05 December 2025
04 December 2025
02 December 2025
ஸ்ரீரங்கம் கைசிக ஏகாதசி விழா
ஸ்ரீரங்கம் கைசிக ஏகாதசி விழா:-
ஸ்ரீரங்கம் கோவிலில் "கைசிக ஏகாதசி" அன்று 365 வஸ்திரங்கள் எம்பெருமானுக்கு இரவு முழுவதும் சாற்றப்படும்.
இரவு 9.30 மணி முதல் 11 மணி வரை வஸ்திரங்கள் சாற்றி, அரையர் சேவையும் நடைபெறும். ஸ்ரீபட்டர் சுவாமிகளால் "கைசிக புராணம்" விடிய விடிய வாசிக்கப்படும். மறுநாள் அதிகாலை 5.45 மணிக்கு கற்பூர படியேற்ற சேவை நடைபெறும்.
நம்பெருமாக்கு அர்ஜுன மண்டபத்தில் 365 வஸ்திரம் சாற்றுதல்
01 December 2025
"கைசிக ஏகாதசி மஹாத்மியம்"
கைசிக ஏகாதசி இன்று ..... (01.12.2025)
கைசிக ஏகாதசி பற்றி வராக புராணத்தில்
ஸ்ரீவராக மூர்த்தியே கூறுவதாக உள்ளது. இதற்கு ஸ்ரீபராசர பட்டர் வியாக்யானம் அருளியுள்ளார்.
-
நாட்டு வணக்கம்.... பாரதியின் வரிகளில்.... எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே-அதன் முந்தையர் ஆய...
-
திருமங்கையாழ்வார் அருளியவை ---- பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழுக்கூற்றிருக்கை, பெரிய திருமடல், சிறிய...





























