10 January 2018

திருப்பாவை 26











பக்தர்களிடம் மிகுந்த அன்பு கொண்டவனே!
 நீலக்கல் நிறத்தவனே!
 பெரிய கடலில் ஆலிலையில் மிதப்பவனே!

பெரியவர்களால் வழிவழியாக மேற் கொள்ளப்படும் மார்கழி நோன்பிற்கு, உலகத்தையே அதிர வைக்கும் ஒலியையும், பால் சாதம் போன்ற நிறத்தையும்,
உன் சங்காகிய பாஞ்சஜன்யத்தைப் போன்றதுமான வலம்புரி சங்குகளையும்,
பெரிய முரசுகளையும்,
பல்லாண்டு பாடும் பெரியோரையும்,
 மங்கள தீபங்களையும், கொடிகளையும் தந்து, 

இந்த நோன்பை நிறைவேற்றுவதற்குரிய இடத்தையும் அளித்து அருள் செய்ய வேண்டும்.






ஸ்ரீரெங்கம் கண்ணாடி அறை சேவை....











அன்புடன்
அனுபிரேம்

5 comments:

  1. நமோ நாராயணாய..

    ஆண்டாள் திருவடிகள் சரணம்..

    ReplyDelete
  2. வணக்கம் சகோதரி!

    ஆலிலைக் கண்ணன் அற்புதத் திருக்காட்சி!
    மேலுமென்ன வேண்டும் விளம்பு!

    அருமை!வாழ்த்துக்கள் அனு!

    ReplyDelete
  3. படங்கள் அருமைப்பா

    ReplyDelete