21 March 2020

தனித்திரு, தவிர்த்திடு.....!

வாழ்க வையகம் 




இப்பொழுது பெருநகரங்களில் இருந்து  கிளம்பி கிராமங்களுக்கு
சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டிருக்கிறோம்...

நம்மை அறியாமலே ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்கு தொற்றை கடத்துகிறோம்...

மேலும் சொந்த ஊரில் வயதான அப்பா அம்மா இருக்கிறார்கள் என்று அவர்களைப்பார்க்க கிளம்புகிறோம்...

திருவரங்கத்தில் தரிசனம் .....

வாழ்க   நலமுடன்