27 March 2020

பென்சில் ஓவியங்கள்


வாழ்க வையகம் 






 போன வருடம் மத்யமர் என்னும் முக நூல் குழுவில் நடைபெற்ற ஓவிய போட்டிக்காக நாங்கள் வரைந்த படங்கள் .

அர்ஜுனர் படம், சின்னவர் வரைந்தது .



துன்பத்தை வேட்டையாட ....அர்ஜுனர் தயாராக 


கண்ணன்,  பெரியவர் கைவண்ணம் 


எத்துன்பத்திலும் நம்முடன் இருந்து காக்கும்  கிருஷ்ணர் ...இப்பொழுதும் நம்முடன்







எனது படைப்பு , இவ்வோவியம் சிறப்பு படைப்பாக தேர்வு  பெற்றது .




ஜெய்  ராம்  ஸ்ரீ ராம் 
 ஜெய ஜெய ராம் 

ஜெய்  ராம்  ஸ்ரீ ராம் 
 ஜெய ஜெய ராம் 

ஜெய்  ராம்  ஸ்ரீ ராம் 
 ஜெய ஜெய ராம் 

ஜெய்  ராம்  ஸ்ரீ ராம் 
 ஜெய ஜெய ராம் 

ஜெய்  ராம்  ஸ்ரீ ராம் 
 ஜெய ஜெய ராம் 






வெகு நாட்கள் முன்னே பகிர நினைத்து முடியவில்லை , இப்பொழுது விடுமுறையிலும் பல ஓவியங்கள் வரைந்துக்  கொண்டு இருக்கிறோம் , அவற்றை பகிரும் முன்னே, இன்று இப்படங்களில் இருந்து ஆரம்பிக்கிறேன் .


வெளியே சூழல் பயமுறுத்தும் படி செல்கிறது , அனைவரும் பாதுகாப்புடனும் சுய ஒழுங்குடனும் செயல்படுவோம் ...

நம்மை காத்து, 
நாட்டை காப்போம் .


அன்புடன் 
அனுபிரேம் 


5 comments:

  1. படங்கள் அனைத்தும் செம. ஆஞ்சு ரொம்ப அழகு! குழந்தைகள் வரைந்த படங்களும் மிக மிக நன்றாக இருக்கின்றன. பாராட்டுகள் வாழ்த்துகள்! அவங்களுக்கும் சொல்லிடுங்க அனு. இன்னும் அவர்கள் கற்று நன்றாக வரையவும் வாழ்த்துகள்.

    கீதா

    ReplyDelete
  2. வணக்கம் சகோதரி

    பென்சில் ஓவியங்கள் நன்றாக உள்ளது. உங்கள் குழந்தைகள் வரைந்த அர்ச்சுனன், ஸ்ரீ கிருஷ்ணர் ஓவியங்களும், நீங்கள் வரைந்த ஆஞ்சநேயர் ஓவியமும் அழகாக உள்ளது. மென் மேலும் ஓவியங்களில் தாங்கள் அனைவரும் சிறப்புற மனதாற வாழ்த்துகிறேன். அனைவருக்கும் எனது பாராட்டுகளும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  3. நல்ல திறமை.  பாராட்டுகள்.   நீங்கள் வரைந்த படம் சிறப்புப் படைப்பாக தெரிவானதற்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும்.  அனைத்துப் படங்களும் நன்று.

    ReplyDelete
  4. அழகான ஓவியங்கள். பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    ReplyDelete
  5. படங்கள் அருமை. முதல் படம் பார்த்த உடனேயே நான் கர்ணன் என்றே நினைத்தேன்.

    ReplyDelete