15 April 2019

வீதி உலா..

வாழ்க வளமுடன் 



எங்கள் பகுதியில் ராம நவமி கொண்டாட்டங்கள் மிக சிறப்பாக இருக்கும் . அன்று பெருமாள் மற்றும் மற்ற கோவில்  தெய்வங்களும் வீதி உலா வருவார்கள் .

இந்த வருடம் நடந்த உலாவில் எடுத்த படங்கள் இன்றைய பகிர்வில்... ....

பெருமாள் தன் நாச்சியார்களுடன்




சாய் பாபா




 சாய் பாபா வந்த பூ பல்லாக்கு மிக வித்தியாசமாக, அழகாக இருந்தது. கருடாழ்வார் முழுவதும் மல்லிகை பூவால் அலங்காரம் செய்யப்பட்டு அழகாய் மின்னினார் .




(905)
உள்ளத்தே யுறையும் மாலை உள்ளுவா னுணர்வொன் றில்லா

கள்ளத்தேன் நானும் தொண்டாய்த் தொண்டுக்கே கோலம் பூண்டு

உள்ளுவா ருள்ளிற் றெல்லாம் உடனிருந்து அறிதி யென்று

வெள்கிப்போய் என்னுள்ளேநான் விலவறச் சிரித்திட் டேனே.


அன்புடன்
அனுபிரேம் 

6 comments:

  1. படங்கள் அழகு சகோதரியாரே

    ReplyDelete
  2. கருடாழ்வார் கொள்ளை கொண்டார் . மிக அழகு

    ReplyDelete
  3. பாபா வந்த கருடழ்வார் தேர் மிக அழகாய் இருக்கிறது.
    பெருமாள் நாச்சியாரோடு அழகு.

    ReplyDelete
  4. கருடாழ்வார் தேர் வித்தியாசமாய் அழகாய் இருக்கிறது.

    ReplyDelete
  5. கருடாழ்வார் பறப்பது போன்று பெருமாளைத் தாங்கிவருவது அழகாக இருக்கிறது அனு

    கீதா

    ReplyDelete