23 June 2019

மீண்டும் காவேரியில்..



வாழ்க வளமுடன்






போன அய்யனார் கோவில் பதிவில் நீர் இல்லா காவேரி பார்த்து அனைவரும் வருத்தம் கொண்டதால் காவிரியின் அருகே சென்று ஓடிய சிறிய அளவு நீரைப் படம் எடுத்து இங்குப் பகிர்கிறேன் ...

விரைவில் நல் மழை பெய்து காவேரி நிறைக்க நீர் வரட்டும் என்னும் வேண்டுதலோடு ..






























அன்புடன்
அனுபிரேம் 



9 comments:

  1. காவிரியில் நீர் நிறைந்து எல்லோருக்கும் நலம் பயக்க வேண்டும்.
    மழை பொழிந்து வளம் கொழிக்க வேண்டும்.
    படங்கள் மிக அழகு.
    காணொளியும் அருமை.

    ReplyDelete
  2. படங்கள் அழகு.. மனதில் திருப்தி.

    சிறுநீரை என்று இருப்பதை சிறிய அளவு நீரை என்று மாற்றினால் இன்னும்பொருத்தமாய் இருக்கும்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஸ்ரீராம் சார் ...

      நீங்கள் கூறியது போல மாற்றி விட்டேன் ...ஆனாலும் நான் பதிவிட்டு இருந்தது சிறு நீரை என்று பதம் பிரித்து அது போலும் கூறலாம் ..

      Delete
  3. அழகான படங்கள். தண்ணீர் இருக்கும் காவிரி ஆறு பார்க்கப் பரமானந்தம். கரைபுரண்டு ஓடும் காவிரி ஆற்றைக் காணும் நாளுக்குக் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  4. வணக்கம் சகோதரி

    படங்கள் அனைத்தும் மிக அழகாக உள்ளது. காணொளியில் காவிரி அழகான நீரோடும் காட்சிகள் நன்றாக உள்ளது. விரைவில் நல்ல மழை பெய்து காவிரியில் நீர் கரைபுரண்டு ஓடும் அழகை காண நானும் பிரார்த்திக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  5. அழகா இருக்கு காவேரி.நிறைய நீர் இருந்து கரை புரண்டு ஓடினால் இன்னும் அழகு. நான் அப்படிப்பட்ட காவேரியை பார்த்திருக்கேன்.

    ReplyDelete