18 November 2019

எடச்சத்துர் அய்யனார் கோவில்

வாழ்க வளமுடன் 


ஊராளி அப்பன்  திருக்கோவில், உளுந்தூர்பேட்டை ... முதல் பதிவு இங்கு ....

 ஊராளி அப்பன்  திருக்கோவில் (2) தரிசனம் முடிந்த பிறகு மற்றுமொரு  அய்யனார் கோவிலுக்கு  செல்லுவோம் என்று கூறினேன் ...

அந்த கோவில் இந்த எடச்சத்துர் அய்யனார் கோவில்  தான் ..
என்ன பதிவு தர தான் மிக தாமதம் ஆகிவிட்டது.


இந்த கோவில் அமைந்து இருப்பது ஊரின் உள்ளே தான் அருகில் பள்ளிக்கூடமும் உண்டு ...

இன்று எடச்சத்துர் அய்யனார் கோவிலின் தரிசனம் ...



முன்புறம் 

























கோபுரம் 








இங்கும் பொங்கல் வைத்து பூஜை செய்வோம் ...கோவிலின் உள்ளே மிக சிறிய இடம் தான் . ஆனால் பலருக்கு இந்த அய்யனார் தான் குல தெய்வம் . அமைதியான இடத்தில் மிக சிறப்பான தரிசனம் இங்கு கிடைக்கும் . குழந்தைகளுக்கு மொட்டை போட்டு , காது குத்துவது எல்லாம் இங்கு தான் செய்வோம் .



கோவிலின் பின்புறம் 




எங்கள்  அய்யனார் கோவிலை கண்டு ரசித்தமைக்கு நன்றிகள் பல.

அன்புடன்
அனுபிரேம்




3 comments:

  1. அய்யனார் கோவில் அமைந்து இருக்கும் இடமும், படங்களும் அழகு.
    கோவில் மேல் உள்ள சுதை சிற்பங்கள் வித்தியாசமான அழகு.

    ReplyDelete
  2. வணக்கம் சகோதரி

    அழகான படங்கள். இயற்கை வனப்புடன் அய்யனார் கோவில் மிகவும் நன்றாக அழகுடன் இருக்கிறது. கோவில் கோபுரங்களின் இருக்கும் தெய்வங்களின் சிலைகளும் அழகாக இருக்கிறது. அய்யனார் அனைவருக்கும் அத்தனை நலன்களையும் தரட்டும் என நானும் மனப்பூர்வமாக வேண்டிக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete