30 July 2026

10. சூனா பேஷா (தங்க அலங்காரம்)

   பூரி ஸ்ரீ  ஜெகந்நாதர் திருக்கோயில் ரத யாத்திரை  .

1.ஸ்ரீ  ஜெகந்நாதரின் ரத யாத்திரை 

2. அதற்கு முந்தைய நிகழ்வாக  அதாவது ஆரம்ப நிகழ்வு சுவாமியின்  தேவ ஸ்நான பூர்ணிமா உத்ஸவம்.

3. நபயௌவன  தரிசனம் 

4.  ஸ்ரீ குண்டிசா மார்ஜனம்  

5. சுவாமியின் தேர் ...

 6.ஸ்ரீ  ஸ்ரீ ஜெகந்நாத் சுவாமி  ரத யாத்திரை ..

7.  அடப மண்டபத்தில் ஸ்ரீ ஜெகந்நாத் சுவாமி..

8. ஹேரா பஞ்சமி - மஹாலக்ஷ்மியின் ஊடல் வைபவ தினம் .


10. சூனா பேஷா   (தங்க அலங்காரம்) 

பூரி, ஸ்ரீ  ஜெகந்நாதர் இரத யாத்திரையின் பதினொன்றாம் நாள், "சூனா பேஷா " அலங்கார தரிசனம். 






22 July 2026

8. ஹேரா பஞ்சமி - மஹாலக்ஷ்மியின் ஊடல் வைபவ தினம் .

  பூரி ஸ்ரீ  ஜெகந்நாதர் திருக்கோயில் ரத யாத்திரை  .

1.ஸ்ரீ  ஜெகந்நாதரின் ரத யாத்திரை 

2. அதற்கு முந்தைய நிகழ்வாக  அதாவது ஆரம்ப நிகழ்வு சுவாமியின்  தேவ ஸ்நான பூர்ணிமா உத்ஸவம்.

3. நபயௌவன  தரிசனம் 

4.  ஸ்ரீ குண்டிசா மார்ஜனம்  

5. சுவாமியின் தேர் ...

 6.ஸ்ரீ  ஸ்ரீ ஜெகந்நாத் சுவாமி  ரத யாத்திரை ..

7.  அடப மண்டபத்தில் ஸ்ரீ ஜெகந்நாத் சுவாமி..

8. ஹேரா பஞ்சமி - மஹாலக்ஷ்மியின் ஊடல் வைபவ தினம் .

" ஹேரா பஞ்சமி " உற்சவம் என்பது ரத யாத்திரைக்கு ஐந்து  நாட்களுக்கு பின்னர் வருகிறது.




19 July 2026

6.ஸ்ரீ ஸ்ரீ ஜெகந்நாத் சுவாமி ரத யாத்திரை ..

  பூரி ஸ்ரீ  ஜெகந்நாதர் திருக்கோயில் ரத யாத்திரை  .

1.ஸ்ரீ  ஜெகந்நாதரின் ரத யாத்திரை 

2. அதற்கு முந்தைய நிகழ்வாக  அதாவது ஆரம்ப நிகழ்வு சுவாமியின்  தேவ ஸ்நான பூர்ணிமா உத்ஸவம்.

3. நபயௌவன  தரிசனம் 

4.  ஸ்ரீ குண்டிசா மார்ஜனம்  

5. சுவாமியின் தேர் ...


5. சுவாமியின் தேர் ...

1.ஸ்ரீ  ஜெகந்நாதரின் ரத யாத்திரை 

2. அதற்கு முந்தைய நிகழ்வாக  அதாவது ஆரம்ப நிகழ்வு சுவாமியின்  தேவ ஸ்நான பூர்ணிமா உத்ஸவம்.

3. நபயௌவன  தரிசனம் 

4.  ஸ்ரீ குண்டிசா மார்ஜனம்  

 

17 July 2026

2. தேவ ஸ்நான பூர்ணிமா உத்ஸவம்.

நேற்று  ஸ்ரீ  ஜெகந்நாதரின் ரத யாத்திரை பற்றி ஆரம்பித்தோம் ...

அதற்கு முந்தைய நிகழ்வாக  அதாவது ஆரம்ப நிகழ்வு சுவாமியின்  தேவ ஸ்நான பூர்ணிமா உத்ஸவம்.

அந்த நாள்  ஸ்ரீ ஸ்ரீ ஜெகன்னாத பிரபுவின் பிறந்தநாளாகக் கருதப்படுகிறது.

சூரிய நாள்காட்டியின்படி வைகாசி  மாத பௌர்ணமியில் இந்த உத்ஸவம் நடக்கும்.

16 July 2026

ஸ்ரீ ஜெகந்நாதரின் ரத யாத்திரை ...

  ஸ்ரீ  ஜெகந்நாதரின் ரத யாத்திரை 

இன்று -  உலகப் புகழ் பெற்ற ஸ்ரீ இரத யாத்திரை 16 - 7 - 2026 





29 June 2026

"ஶ்ரீ சைலேச தயாபாத்ரம்" தனியன் அவதார நாள் -- ஆனி மூலம்

                                            



                                                   "ஶ்ரீ சைலேச தயாபாத்ரம்,

தீபக்த்யாதி குணார்ணவம்,

யதீந்திர ப்ரவணம்,

வந்தே ரம்ய ஜாமாதரம் முநிம்"--

தனியன் மந்திரம் தோன்றிய திருநாள் ஆனி மூலம், இன்று  (29/6/2026)

 ஜூலை மாதம் 9 ஆம்நாள்--1434 ஆம் ஆண்டில் ---தமிழ் பிரமாதீச ஆண்டு, ஆனி மாதம் பெளர்ணமி ஞாயிறன்று, மணவாள மாமுனிகளின் திருநட்சத்திரமான மூலத்தில், பெரிய பெருமாள்-அழகிய மணவாளர், ஸ்ரீரங்கம் பெரிய கோயில் பெரிய திருமண்டபத்தில் (சந்தனு மண்டபத்தில்), ஸ்ரீராமாநுஜரின் மறு அவதாரமான, 

ஸ்ரீ மணவாள மாமுனிகளைத் தம் ஆசார்யராக ஏற்றுக்கொண்டு, "ரங்கநாயகம்" என்னும் பாலகன் வடிவில் வந்து, இந்தத் தனியனைச் சொல்லி, ஒரு சுவடியில்  எழுதி மாமுனிகளிடம் சமர்ப்பித்தார் !!

28 June 2026

ஸ்ரீரங்கம், பெரியகோவில் ஜேஷ்டாபிஷேகம்

 ஸ்ரீரங்கம்,பெரியகோவில் ஜேஷ்டாபிஷேகம் - இன்று (28/06/2026)




அரங்கருக்கு வருடாவருடம் ஆனி மாதம், ஜ்யேஷ்டா (கேட்டை) நட்சத்திரத்தன்று , விசேஷமாக திருமஞ்சனம் (அபிஷேகம்) நடைபெறும்.

 ."ஜேஷ்டா" என்ற ஸம்ஸ்க்ருத சொல் 'பெரிய' என்ற பொருள் உரைக்கும். ஜ்யேஷ்டா நக்ஷத்திரம் (கேட்டை ) என்றால், 'பெரிய நட்சத்திரம்'என்றும் பொருள் கொள்ளலாம்.

30 May 2026

வைகாசி விசாகம் -- கந்தன்

  


ஸ்ரீ நம்மாழ்வார் திருநக்ஷத்ரம் - வைகாசி விசாகம்

*ஸ்வாமி நம்மாழ்வார் திருநக்ஷத்திரம்!*  இன்று (30.05.2026) வைகாசி, விசாகம்* 

ஸ்ரீவைஷ்ணவ குரு பரம்பரையில்,

இப்பூவுலகில், இக்கலியுகத்தில் அவதரித்த ஆசார்யர்களுள் முதன்மையானவர் ஸ்ரீ நம்மாழ்வார்/சடகோபன்/பராங்குசன்/காரிமாறன்/குருகூர் நம்பி !! எனவே ஆதி குரு என்று போற்றப் படுகிறார். அவர் திருநட்சித்திரம் வைகாசி விசாகம் இன்று. இவர் அவதரித்து 5126 வருடங்கள் ஆகின்றன.


பெருமாள் கோவில் (காஞ்சிபுரம்) நம்மாழ்வார்