03 April 2021

ஸ்ரீ வித்யா இராஜகோபாலஸ்வாமி திருத்தெப்பம்

 ஸ்ரீ வித்யா இராஜகோபாலஸ்வாமி திருக்கோவில், இராஜமன்னார்குடி -  பங்குனி பிரமோத்ஸவம் விடையாற்றி பனிரென்டாம் திருநாள் ருக்மினி சத்யபாமா சமேதராய் க்ருஷ்ண தீர்த்தத்தில் திருத்தெப்பம்....








































ஒருகாலில்சங்குஒருகாலில்சக்கரம் உள்ளடிபொறித்தமைந்த *
இருகாலும்கொண்டுஅங்கங்குஎழுதினாற்போல் இலச்சினைபடநடந்து *
பெருகாநின்றஇன்பவெள்ளத்தின்மேல் பின்னையும்பெய்துபெய்து *
கருகார்க்கடல்வண்ணன்காமர்தாதை தளர்நடைநடவானோ. 

6 91


படர்பங்கயமலர்வாய்நெகிழப் பனிபடுசிறுதுளிபோல் *
இடங்கொண்டசெவ்வாயூறியூறி இற்றிற்றுவீழநின்று *
கடுஞ்சேக்கழுத்தின்மணிக்குரல்போல் உடைமணிகணகணென *
தடந்தாளினைகொண்டுசார்ங்கபாணி தளர்நடைநடவானோ.

7 92



பக்கம்கருஞ்சிறுப்பாறைமீதே அருவிகள்பகர்ந்தனைய *
அக்குவடமிழிந்தேறித்தாழ அணியல்குல்புடைபெயர *
மக்களுலகினில்பெய்தறியா மணிக்குழவியுருவின் *
தக்கமாமணிவண்ணன்வாசுதேவன் தளர்நடைநடவானோ. 

8 93

முக நூலில் இவ்வழகிய  படங்களை வழங்கிய அனைவருக்கும் நன்றிகள் பல ...

ஸ்ரீ ஸ்ரீ வித்யா இராஜகோபாலஸ்வாமி திருவடிகளே சரணம் ... !!!



அன்புடன்
அனுபிரேம்

1 comment:

  1. படங்கள் வெகு அழகு. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete