27 September 2025

" ஸ்ரீ கமலவல்லி நாச்சியார் திருவடி சேவை !"

 நிசுளாபுரி மஹாராணி உறையூர் "கமலவல்லி நாச்சியார் திருவடி சேவை!"

நவராத்திரி உற்சவம் கொலு மண்டபத்தில்  - ஐந்தாம் திருநாள் 




நவராத்திரி பெருவிழா ஐந்தாம் திருநாளில் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் தாயார் திருவடி சேவை வைபவம் இன்று ...









1762


கோழியும் கூடலும் கோயில் கொண்ட 
கோவலர் ஒப்பர் குன்றம் அன்ன *
பாழி அம் தோளும் ஓர் நான்கு உடையர் 
பண்டு இவர் தம்மையும் கண்டறியோம் *
வாழியரோ! இவர் வண்ணம் எண்ணில் 
மா கடல் போன்று உளர் கையில் வெய்ய *
ஆழி ஒன்று  ஏந்தி ஓர் சங்கு பற்றி 
அச்சோ , ஒருவர் அழகியவா! 


 ஸ்ரீ கமலவல்லி நாச்சியார்  திருவடிகளே சரணம் !!


அன்புடன்
அனுபிரேம்💛💚💛

No comments:

Post a Comment