Subscribe to:
Post Comments (Atom)
-
அருள்மிகு பூவராக சுவாமி திருக்கோயில் கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் அமைந்துள்ளது.
-
கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராமத்தில் அருள்மிகு முத்தையா சுவாமி திருக்கோயில் அமைந்துள...
-
திருமங்கையாழ்வார் அருளியவை ---- பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழுக்கூற்றிருக்கை, பெரிய திருமடல், சிறிய...










இரசிக்க வைத்த படங்கள்.
ReplyDeleteஆற்று மணலில் ஓடித் திரிந்த நாட்கள் நினைவுக்கு வருகின்றன..
ReplyDeleteவாழ்க நலம்..
படங்களை ரசித்தேன்.
ReplyDeleteரசித்தேன்
ReplyDeleteஅழகாய் இருக்கு படங்கள் எல்லாமே...
ReplyDeleteசிப்பி, சோகி என நாங்க சொல்வது. இதெல்லாம் ஒருகாலம் எங்க அம்மம்மா வீட்டருகில் இருக்கும் கடற்கரையில் பொறுக்கி கொண்டு வந்து ஏதாவது செய்வோம். இதை பார்த்ததும் ஞாபகம் வந்தது.
படங்கள் அருமை சகோதரியாரே
ReplyDeleteரசனைக்குப் பாராட்டுகள்.
ReplyDeleteஆஹா அது காவேரியோ... எனக்கு கங்கை யமுனை காவேரி எனும் பெயர்கல் ரொம்பப் பிடிக்கும்.. இப்போ படத்தில் பார்க்க ஆசையாக இருக்கு.
ReplyDelete