17 January 2018

காவேரியில் ....

அனைவருக்கும் அன்பின் வணக்கங்கள்....


வாழ்க வளமுடன்......




திருச்சியில்  மேலூரின்  அருகே ....  காவேரியின் நடுவே ஒரு சூரிய உதயத்தில்  எடுத்த சில படங்கள் இன்று உங்கள் பார்வைக்கு...











 மேலூர் ஐய்யனார் கோவில்





அன்புடன்

அனுபிரேம்...




8 comments:

  1. இரசிக்க வைத்த படங்கள்.

    ReplyDelete
  2. ஆற்று மணலில் ஓடித் திரிந்த நாட்கள் நினைவுக்கு வருகின்றன..

    வாழ்க நலம்..

    ReplyDelete
  3. படங்களை ரசித்தேன்.

    ReplyDelete
  4. அழகாய் இருக்கு படங்கள் எல்லாமே...
    சிப்பி, சோகி என நாங்க சொல்வது. இதெல்லாம் ஒருகாலம் எங்க அம்மம்மா வீட்டருகில் இருக்கும் கடற்கரையில் பொறுக்கி கொண்டு வந்து ஏதாவது செய்வோம். இதை பார்த்ததும் ஞாபகம் வந்தது.

    ReplyDelete
  5. படங்கள் அருமை சகோதரியாரே

    ReplyDelete
  6. ஆஹா அது காவேரியோ... எனக்கு கங்கை யமுனை காவேரி எனும் பெயர்கல் ரொம்பப் பிடிக்கும்.. இப்போ படத்தில் பார்க்க ஆசையாக இருக்கு.

    ReplyDelete