26 April 2020

உனக்கென்ன வேணும் சொல்லு....

1



பாடல் : உனக்கென்ன வேணும் சொல்லு
படம்  : என்னை அறிந்தால்
வரிகள் : தாமரை
இசை :  ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள் : பென்னி தயாள் , மகதி





உனக்கென்ன வேணும் சொல்லு

உலகத்தை காட்டச் சொல்லு

புது இடம் புது மேகம் தேடிப் போவோமே
பிடித்ததை வாங்கச் சொல்லு

வெறுப்பதை நீங்கச் சொல்லு
புது வெள்ளம் புது ஆறு நீந்திப் பார்ப்போமே..





2

3

4


இருவரின் பகல் இரவு

ஒரு வெயில் ஒரு நிலவு

தெரிந்தது தெரியாதது பார்க்கப் போறோமே

உலகென்னும் பரமபதம்
விழுந்தபின் உயர்வு வரும்


நினைத்தது நினையாதது சேர்க்கப் போறோமே

ஒரு வெள்ளி கொலுசு போல இந்த பூமி சினுங்கும் கீழ
அணியாத வைரம் போல அந்த வானம் மினுங்கும் மேல

ஒரு வெள்ளி கொலுசு போல இந்த பூமி சிணுங்கும் கீழ
அணியாத வைரம் போல அந்த வானம் மினுங்கும் மேல


5

6



கனவுகள் தேய்ந்ததென்று கலங்கிட கூடாதென்று

தினம் தினம் இரவு வந்து தூங்க சொல்லியதே..!!

எனக்கென உன்னை தந்து உனக்கிரு கண்ணை தந்து
அதன் வழி எனது கனா காணச் சொல்லியதே..!!

நீ அடம் பிடித்தாலும் அடங்கி போகின்றேன்
உன் மடி மெத்தை மேல் மடங்கிக் கொள்கின்றேன்....


7

8

9



தன தான னத்தன நம்தம்

தன தான னத்தன நம்தம்
தன தான னத்தன நம்தம்
தன தான னத்தன நம்தம்


உனக்கென்ன வேணும் சொல்லு

உலகத்தை காட்டச் சொல்லு

புது இடம் புது மேகம் தேடிப் போவோமே
பிடித்ததை வாங்கச் சொல்லு

வெறுப்பதை நீங்கச் சொல்லு
புது வெள்ளம் புது ஆறு நீந்திப் பார்ப்போமே


10

11

12

13


பருவங்கள் மாறி வர வருடங்கள் ஓடி விட

இழந்த என் இனிமைகளை உன்னில் கண்டேனே..!!

எழுதிடும் உன் விரலில் சிரித்திடும் உன் இதழில்
கடந்த என் கவிதைகளை கண்டு கொண்டேனே..!!

துருவங்கள் போல் நீளும் இடைவெளி அன்று
ஓ தோள்களில் உன் மூச்சு இழைகிறதின்று...



14

15

16

17

18




தன தான னத்தன நம்தம்

தன தான னத்தன நம்தம்
தன தான னத்தன நம்தம்
தன தான னத்தன நம்தம்


உனக்கென்ன வேணும் சொல்லு

உலகத்தை காட்டச் சொல்லு

புது இடம் புது மேகம் தேடிப் போவோமே
பிடித்ததை வாங்கச் சொல்லு
வெறுப்பதை நீங்கச் சொல்லு

புது வெள்ளம் புது ஆறு நீந்திப் பார்ப்போமே

இருவரின் பகல் இரவு
ஒரு வெயில் ஒரு நிலவு

தெரிந்தது தெரியாதது பார்க்கப் போறோமே

உலகென்னும் பரமபதம்
விழுந்தபின் உயர்வு வரும்



19

20

21



22


நினைத்தது நினையாதது சேர்க்கப் போறோமே

ஒரு வெள்ளி கொலுசு போல இந்த பூமி சிணுங்கும் கீழ
அணியாத வைரம் போல அந்த வானம் மினுங்கும் மேல

ஒரு வெள்ளி கொலுசு போல இந்த பூமி சிணுங்கும் கீழ
அணியாத வைரம் போல அந்த வானம் மினுங்கும் மேல


23
 கூர்க் - நம்ட்ரோலிங் - தங்கக்கோயில்- பைலகுப்பே புத்த கோவிலின் அருகே இருந்த கடையில் எடுத்த மனதிற்கு இதமான காட்சிகள் ...

ஒவ்வொரு குட்டி புத்த சிலைகளின் முக அழகும் ,
அவர்களின் மயக்கும் புன்னகையும் ஆஹா ...



அன்புடன்
அனுபிரேம்






13 comments:

  1. குட்டிக் குட்டி பொம்மைகள்
    அழகு.. அழகு..

    ReplyDelete
  2. பொம்மைகள் அழகு. பாடல் கேட்டிருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஸ்ரீராம் சார்...

      எங்கள் blog sunday காட்சி பதிவில் இரு வாரங்களுக்கு முன் இதே இடத்தின் படங்களை கண்டதால் தான் பகிரும் ஆசை வந்தது...

      Delete
  3. பாடல் நன்று.

    பொம்மைகளின் படங்கள் ரொம்பவே அழகு.

    ReplyDelete
    Replies
    1. நன்றி வெங்கட் சார்

      Delete
  4. வணக்கம் சகோதரி

    பொம்மைகள் ஒவ்வொன்றும் விதவிதமாய் அழகுடன் இருக்கின்றன. அதற்கு பொருத்தமாய் பாடலும்... இதுவரை நான் கேட்டதில்லை. இப்போது குட்டி பொம்மைகளுடன் பாடிப் பார்த்ததும் ஆனந்தமாக இருந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கமலா அக்கா...இப்பாடலின் வீடியோ முடிந்தால் பாருங்க...அஜித்தின் பாடல் ...பார்க்கவும் ரொம்ப நல்லா இருக்கும்...


      எங்களுக்கு ரொம்ப பிடிக்கும்

      Delete
  5. பாடலும், பொம்மைகளும் அழகு.

    ReplyDelete
  6. மிக அழகான பொம்மைகள்!

    ReplyDelete
  7. பாடல் எனக்கும் பிடித்த பாடல்தான். படங்களில் விதவிதமான குட்டிபொம்மைகள் அழகா இருக்கு அனு.

    ReplyDelete