12 November 2020

பனி படர்ந்த காலை ....

 வாழ்க வளமுடன்,





முந்தைய பதிவில் எங்களின்  பரம்பிக்குளம் அனுபவங்களை பகிர்ந்து  இருந்தேன் . இன்று

அங்கு  நாங்கள் தங்கிருந்த   இடத்தின் அழகை பகிர்கிறேன். 



காலை விடியும் நேரம் சிறிது நடந்து சென்றபொழுது எடுத்த காட்சிகள் , மிக ரம்மியமான இடமும் காட்சிகளும் ....





மற்றுமொரு தங்கும் இடம் ...


எங்களுக்கு மேலும் ஒரு ஆச்சரிய  அனுபவமாக எங்களின்  அறையின் வாசலில் இருந்த யானை ...இது இங்கு உள்ள முகாமில் உள்ள யானை ...அது இங்கேயே நிற்கவும் மிக மகிழ்வாக நாங்களும் ரசித்து நின்றோம் ...








எங்களின்  அறை  வாசலில் இருந்து பாதை ...







பனி படர்ந்த காலை ....























தொடரும் ...

அன்புடன் 

அனுபிரேம் 





2 comments:

  1. தீபாவளி நல்வாழ்த்துகள்..

    ReplyDelete
  2. அழகா இருக்கு அனு என்ன ரம்மியமா இருக்கு. டாப் ஸ்லிப் போயிருக்கிறேன். யானை கேம்பும் பார்த்திருக்கிறேன். அப்போ எல்லாம் கேமரா இல்லை. அங்கு தகவும் இல்லை. ரொம்ப அழகா இருக்கு இடம்.

    கீதா

    ReplyDelete