23 November 2020

மீண்டும் சவாரி ....

 வாழ்க வளமுடன் ...





முந்தைய பதிவுகள் 



முந்தைய பதிவில் காலை நேர அழகிய காட்சிகளை பகிர்ந்தேன் ....இன்று அடுத்த நாள் நாங்கள் சென்ற சவாரி பற்றி ...


காலை 7 மணிக்கு டாப்ஸ்லிப் யானைகள் முகாம்கான சவாரி இருக்கிறது என அறிந்து விரைந்து அங்கு சென்று ..எங்களின்  சவாரியை ஆரம்பித்தோம்...





மிக அழகிய காட்சிகளுடன்    ... வளைந்து வளைந்து செல்லும் ஒழுங்கற்ற  சாலைகளும் , வித்தியாச சப்தம் எழுப்பும் பறவைகளும் ,கண்ணுக்கு விருந்தாக சில சில விலங்களும்  என இனிய பயணம் ....

















அந்த சவாரியின் முடிவில் என்ன கண்டோம் ....



அடுத்த பதிவில் தொடரும் ...

அன்புடன் 

அனுபிரேம் 




3 comments:

  1. நிறைய மயில்கள், மான்கள்.... அழகிய காட்சிகள்.

    ReplyDelete
  2. அனு இனிமையான பயணம்தான்!

    மானாட மயிலாட!!!

    கீதா

    ReplyDelete