08 March 2022

சிங்கப்பெண்ணே சிங்கப்பெண்ணே....

வாழ்க வளமுடன் .. 





மாதரே மாதரே

வாழவும் கீறல்கள் துணிவோடு

பாகங்கள் திமிரோடு

சீறுங்கள் வாருங்கள் வாருங்கள்


பூமியின் கோலங்கள்

இது உங்கள் காலம் இனிமேல்

உலகம் பார்க்க போவது

மனிதையின் வீரங்கள்





சிங்கப்பெண்ணே சிங்கப்பெண்ணே

ஆணினமே உன்னை வணங்குமே

நன்றி கடன் தீர்பதற்கே

கருவிலே உன்னை ஏந்துமே


ஒருமுறை தலைகுனி

உன் வெற்றி சிங்கம் அவன்

பார்ப்பதற்கு மட்டுமே


ஏறு ஏறு ஏறு நெஞ்சில்

வலிமை கொண்டு ஏறு

உன்னை பெண்ணென்று

கேலி செய்த கூட்டம் ஒருநாள்

உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு


ஏறு ஏறு ஏறு நெஞ்சில்

வலிமை கொண்டு ஏறு

உன்னை பெண்ணென்று

கேலி செய்த கூட்டம் ஒருநாள்

உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு


சிங்கபெண்ணே ஆமாம்

சிங்கபெண்ணே ஆமாம்


ஆணினமே உன்னை வணங்குமே

நன்றி கடன் தீர்பதற்கே

கருவிலே உன்னை ஏந்துமே


ஏறு ஏறு ஏறு நெஞ்சில்

வலிமை கொண்டு ஏறு

உன்னை பெண்ணென்று

கேலி செய்த கூட்டம் ஒருநாள்

உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு


அன்னை தங்கை மனைவி என்று

வீணடித்த வியர்வை உந்தன்

பாதைக்குள் பற்றும்

அந்த தீயை அணைக்கும்

நீ பயமின்றி துணிந்து செல்லு


உன்னாலே முடியாதென்று

ஊரே சொல்லும் நம்பாதே

பொய் பரிதாபம் காட்டும்

எந்த வர்க்கத்தோடும் இனையாதே


உன்னாலே முடியாதென்று

ஊரே சொல்லு நம்பாதே

பொய் பரிதாபம் காட்டும்

எந்த வர்க்கத்தோடும் இனையாதே


உலகத்தின் வழியெல்லாம்

வந்தால் என்ன உன்முன்னே

பிரசவத்தின் வழியை தாண்ட

பிறந்த அக்கினி சிறகே எழுந்து வா


உலகை அசைப்போம் உயர்ந்து வா

அக்கினி சிறகே எழுந்து வா

உன் ஒளி விடும் கனாவை சேர்ப்போம் வா

அது சகதியில் விழாமல் பார்ப்போம் வா


ஏறு ஏறு ஏறு நெஞ்சில்

வலிமை கொண்டு ஏறு

உன்னை பெண்ணென்று

கேலி செய்த கூட்டம் ஒருநாள்

உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு


ஏறு ஏறு ஏறு நெஞ்சில்

வலிமை கொண்டு ஏறு

உன்னை பெண்ணென்று

கேலி செய்த கூட்டம் ஒருநாள்

உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு


நன நன நன ன ன

நன்னானன்னான

நன நன நன ன ன

நன்னானன்னான

இதோ காயங்கள் மாறும் கலங்காதே

உன் துன்பம் வீழ்ந்தாரும்


உனக்காக நீயே உதிப்பாய் அம்மா

உனதாற்றல் உணர்த்திடுவாய்

விடியல் ஒன்றை கூவி ஏற்றுவாய்

விடியல் ஒன்றை கூவி ஏற்றுவாய்


சிங்கபெண்ணே சிங்கபெண்ணே

ஆணினமே உன்னை வணங்குமே

ஆணினமே உன்னை வணங்குமே

நன்றி கடன் தீர்பதற்கே

கருவிலே உன்னை ஏந்துமே


ஒருமுறை தலைகுனி

உன் வெற்றி சிங்கம் அவன்

பார்ப்பதற்கு மட்டுமே


ஏறு ஏறு ஏறு நெஞ்சில்

வலிமை கொண்டு ஏறு

உன்னை பெண்ணென்று

கேலி செய்த கூட்டம் ஒருநாள்

உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு


பாரு பாரு

அன்னை தங்கை மனைவி என்று

வீணடித்த வியர்வை உந்தன்

பாதைக்குள் பற்றும்

அந்த தீயை அணைக்கும்


நீ பயமின்றி நீ பயமின்றி

நீ பயமின்றி துணிந்து செல்லு





இனிய மகளிர்  தின வாழ்த்துக்கள் .....

நமக்கான தனித்துவத்துடன் 

என்றும், எங்கும் ...

நல்ல சிந்தனையுடன் ,

சிறப்பான செயல்களுடன், 

அனைவரையும் அணைவனைத்து  செல்லும் தீரத்துடன் ,

அன்பு செய்யும் திறத்துடன், 

தவறு  செய்பவர்களை தட்டி கேட்கும் துணிவுடன் ,

இயற்கையை  பேணும் நல் எண்ணத்துடன் 

சிந்த்துத்து செயலாற்றும் திறமையுடன் 

வாழ்வாங்கு வாழ  

எனது வாழ்த்துக்களும்  ...




அன்பு என்றும் எங்கும் ஆளட்டும்...


இனிய மகளிர் தின வாழ்த்துக்கள் ...💙💚💛💜💙💚💛💜







அன்புடன் 
அனுபிரேம்  💞💞 




5 comments:

  1. இனிய மகளிர் தின வாழ்த்துகள் அனு.
    அனைவரும் நலம் பெறுவோம்

    ReplyDelete
  2. நல்லாருக்கு வரிகள் அனு. இனிய வாழ்த்துகள். காணொளியும் கண்டேன். உங்கள் குரலில் பாரதியின் வரிகள் அருமை

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நன்றி அக்கா ...

      Delete
    2. வரிகள் நன்று. மகளிர் தின நல்வாழ்த்துகள்.

      Delete