மாமுனிகள் திருவத்யனம்:
சிஷ்யனானவன் ஆச்சார்யனுடைய ஜென்ம தினம் மற்றும் அவர் ஆசார்யன் திருவடி அடைந்த நாளை கொண்டாடவேண்டும்.
ஆச்சார்யனுடைய ஜென்ம தினம் "திருநக்ஷத்திரம்" எனப்படும் , ஆசார்யன் திருவடியடைந்த நாள், ஸ்ரீ வைஷ்ணவர்களால், திருவத்ய்யநம் (தீர்த்தம்) எனப்படும்.