14 January 2019

ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்...

ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்...

     



ஆண்டாள் வாழித்திருநாமம்


திருவாடிப் பூரத்திற் செகத்துதித்தாள் வாழியே

திருப்பாவை முப்பதுஞ் செப்பினாள் வாழியே

பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே

பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே

ஒருநூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே

உயரரங்கர்க்கே கண்ணியுகந்தளித்தாள் வாழியே

மருவாருந் திருமல்லி வளநாடி வாழியே

வண்புதுவை நகர்க்கோதை மலர்ப்பதங்கள் வாழியே


நன்றி திரு.கேஷவ் அவர்களுக்கு







ஆண்டாள் திருவடிகளே சரணம்...









ஸ்ரீ  ஆண்டாளின் அனுகிரகத்தால் 

தினமும் பாசுரங்களை, அழகிய படங்களுடன்  

பதிவிடும் பாக்கியம் பெற்றேன்...

தொடர்ந்து இங்கு வந்து சேவித்த 
அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்...


ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.



   அன்புடன்
     அனுபிரேம்


2 comments:

  1. இறைத்திருமேனிகளின் அழகினைக் காண கண் கோடி வேண்டும். மனது அவற்றில் லயித்துவிட்டது.

    ReplyDelete