20 January 2019

தைத்தேர் திருவிழா

வாழ்க வளமுடன்


ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் இன்று நடைபெற்ற தைத் தேர் திருவிழா படங்கள் இன்றைய பதிவில் ..













முகநூலில் பதிவிட்ட அன்பர்களுக்கு நன்றிகள் பல..


183.   
கரு உடை மேகங்கள் கண்டால்*  உன்னைக் கண்டால் ஒக்கும் கண்கள்* 
உரு உடையாய்! உலகு ஏழும்*  உண்டாக வந்து பிறந்தாய்!* 
திரு உடையாள் மணவாளா!*  திருவரங்கத்தே கிடந்தாய்!* 
மருவி மணம் கமழ்கின்ற*  மல்லிகைப் பூச் சூட்ட வாராய் 

189.   
சீமாலிகன் அவனோடு*  தோழமை கொள்ளவும் வல்லாய்!* 
சாமாறு அவனை நீ எண்ணிச்*  சக்கரத்தால் தலை கொண்டாய்!* 
ஆமாறு அறியும் பிரானே!*  அணி அரங்கத்தே கிடந்தாய்!* 
ஏமாற்றம் என்னைத் தவிர்த்தாய்!*  இருவாட்சிப் பூச் சூட்ட வாராய்.


ஓம் நமோ நாராயணா

அன்புடன்
அனுபிரேம்

5 comments:

  1. ஹரி ஓம் நமோ நாராயணாய...

    அழகிய படங்களுடன் அரங்கனின் தரிசனம்..

    ReplyDelete
  2. தரிசித்தேன் நன்றி சகோ.

    ReplyDelete
  3. அரங்கன் தேர் பார்த்து மகிழ்ந்தேன்.

    ReplyDelete
  4. அழகான படங்கள். இம்முறை தேரோட்டம் சமயத்தில் அங்கே செல்ல முடியாத சூழல். இங்கே பார்க்க முடிந்தது என்பதில் மகிழ்ச்சி.

    ReplyDelete
  5. படங்கள் எல்லாம் ரொம்ப அழகா இருக்கு அனு

    கீதா

    ReplyDelete