31 December 2017

திருப்பாவை 16












எங்களுடைய தலைவனாய் இருக்கிற நந்தகோபனின் திருமாளிகையை பாதுகாக்கும் காவலனே! கொடித் தோரணம் கட்டப்பட்ட வாசல் காவலனே!

ஆயர்குல சிறுமியரான எங்களுக்காக இந்த மாளிகைக் கதவைத் திறப்பாயாக. மாயச்செயல்கள் செய்பவனும், கரிய நிறத்தவனுமான கண்ணன் எங்களுக்கு ஒலியெழுப்பும் பறை (சிறு முரசு) தருவதாக நேற்றே சொல்லியிருக்கிறான். அதனைப் பெற்றுச்செல்ல நாங்கள் நீராடி வந்திருக்கிறோம். அவனைத் துயிலெழுப்பும் பாடல்களையும் பாட உள்ளோம். "அதெல்லாம் முடியாது என உன் வாயால் முதலிலேயே சொல்லி விடாதே. மூடியுள்ள இந்த நிலைக்கதவை எங்களுக்கு திறப்பாயாக.


ஸ்ரீரெங்கம் கண்ணாடி அறை சேவை....









அன்புடன்
அனுபிரேம்

5 comments:

  1. பாசுரமும் படங்களும் சிறப்பு.

    தொடர்கிறேன்.

    ReplyDelete
  2. நாளும் நாளும் நற்றமிழ் விருந்து..
    வாழ்க நலம்..

    ReplyDelete
  3. மனம் நிறைந்த இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  4. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete