18 December 2017

திருப்பாவை 3





        
   சிறுமியரே! நம் பரந்தாமன் வாமன அவதாரத்தில் மூன்றடிகளால் விண்ணையும் மண்ணையும் அளந்து தன்னுடையதாக்கிக் கொண்ட உத்தமன். அவனது சிறப்பைக் குறித்து பாடி, நம் பாவைக்கு மலர்கள் சாத்தி வழிபடுவதற்கு முன் நீராடச் செல்வோம். இந்த விரதமிருப்பதால், உலகம் முழுவதும் மாதம் மும்முறை மழை பெய்து தண்ணீர் இல்லாத குறையைப் போக்கும். மழை காரணமாக வயல்களில் செந்நெல் செழித்து வளரும். மீன்கள் வயலுக்குள் பாய்ந்தோடி மகிழும். குவளை மலர்களில் புள்ளிகளையுடைய வண்டுகள் தேன் குடிக்க வந்து கிறங்கிக் கிடக்கும். வள்ளல் போன்ற பசுக்கள் பாலை நிரம்பத்தரும். என்றும் வற்றாத செல்வத்தை இந்த விரதம் தரும்.




ஸ்ரீரெங்கம் கண்ணாடி அறை சேவை....







அன்புடன்
அனுபிரேம்

4 comments:

  1. ஆண்டாள் திருவடிகள் போற்றி..

    கண்ணாடி அறை தரிசனம் நன்று..
    திருஅரங்கத்தில் சேவித்த நாட்கள் நினைவுக்கு வருகின்றன..

    ReplyDelete
  2. படங்கள் அருமை

    ReplyDelete
  3. தினம் தினம் கண்ணாடி அறை சேவை - உங்கள் மூலம் எங்களுக்கும். நன்றி.

    ReplyDelete
  4. அருமை. தொடருங்கள். நன்றி.

    ReplyDelete