24 December 2017

திருப்பாவை 9








பிரகாசமான நவரத்தினங்களால் கட்டப்பட்ட மாளிகையில், சுற்றிச்சூழ விளக்கெரிய,  நறுமண திரவியம் மணம் வீச, அழகிய பஞ்சுமெத்தையில் உறங்கும் எங்கள் மாமன் மகளே! உன் வீட்டு மணிக்கதவைத் திறப்பாயாக.
எங்கள் அன்பு மாமியே! அவளை நீ எழுப்பு. உன் மகளை எத்தனை நேரமாக நாங்கள் கூவி அழைக்கிறோம்! அவள் பதிலே சொல்லவில்லையே ? அவள் ஊமையா?  செவிடா?  சோம்பல் அவளை ஆட்கொண்டு விட்டதா? அல்லது எழ முடியாதபடி ஏதாவது மந்திரத்தில் சிக்கி விட்டாளா?  உடனே எழு. எங்களுடன் இணைந்து மாயங்கள் செய்பவன்,  மாதவத்துக்கு சொந்தக்காரன், வைகுண்டத்துக்கு அதிபதி என்றெல்லாம் அந்த நாராயணனின் திருநாமங்களைச் சொல்.





ஸ்ரீரெங்கம் கண்ணாடி அறை சேவை....










அன்புடன்
அனுபிரேம்

4 comments:

  1. தரிசனம் கண்டேன் நன்றி

    ReplyDelete
  2. இரண்டாவது படம் ரொம்பவே அழகு.

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
  3. ஆண்டாள் திருவடிகள் போற்றி..

    ReplyDelete