16 February 2019

தென்கலை ஸ்ரீ வரதராஜப் பெருமாள் திருக்கோவில்

 வாழ்க வளமுடன் ,


ஸ்ரீ பெருந்தேவி தாயார் சமேத தென்கலை வரதராஜ பெருமாள் திருக்கோவில் , வில்லியனூர் , பாண்டிச்சேரியில்  பிரதான சாலையில் அமைந்துள்ள திருக்கோவில் ..

அங்கு நடைபெற்ற தை அமாவாசை கருட சேவை மற்றும் தீர்த்த வாரி படங்கள் இன்றைய தரிசனங்கள் பதிவில் ...
























தென்கலை ஸ்ரீ வரதராஜப் பெருமாள் திருக்கோவில்  -  இக்கோவில் பற்றிய பதிவு இங்கு 


669
     
நூலின் நேர்-இடையார்*  திறத்தே நிற்கும்* 
ஞாலம் தன்னொடும்*  கூடுவது இல்லை யான்*

ஆலியா அழையா*  அரங்கா என்று* 
மால் எழுந்தொழிந்தேன்*  என்தன் மாலுக்கே

      670          

மாரனார்*  வரி வெஞ் சிலைக்கு ஆட்செய்யும்* 
பாரினாரொடும்*  கூடுவது இல்லை யான்*

ஆர-மார்வன்*  அரங்கன் அனந்தன்*  நல் 
நாரணன்*  நரகாந்தகன் பித்தனே



அன்புடன்,
அனுபிரேம்

5 comments:

  1. அருமையான பதிவு. வில்லியனூர் கோயில் இதுவரை நாங்கள் சென்றிராதது. அங்கு செல்லும் நாளுக்காகக் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  2. இக்கோயிலுக்குப் போயிருக்கிறேன் அனு பாண்டிச்சேரியில் இருந்தப்ப...ஓரிரு முறைதான்....அதுவும் அங்கு ஒரு கல்யாணம் நடந்ததால்...

    படங்கள் எல்லாம் அழகாக இருக்கின்றன..

    கீதா

    ReplyDelete
  3. கருட சேவை மற்றும் தீர்த்த வாரி படங்கள் அருமை.

    ReplyDelete
  4. கோவில் பெயரே, 'தென்கலை வரதராஜப் பெருமாள் கோவில்' என்பதா?

    ReplyDelete
    Replies
    1. கோவில் பெயரே அது தான் ..

      Delete