22 December 2017

திருப்பாவை 7










அறிவில்லாதவளே! ஆனைச்சாத்தன் என்றழைக்கப்படும் வலியன் குருவிகள் கீச்சிடும் குரலும்,  அவை தங்கள் துணையுடன் பேசும் ஒலியும் உனக்கு கேட்கவில்லையா? வாசனை மிக்க கூந்தலை உடைய ஆய்க்குலப் பெண்கள் மத்து கொண்டு தயிர் கடையும் ஓசையும், அப்போது அவர்களது கழுத்தில் அணிந்துள்ள அச்சுத்தாலியும், ஆமைத்தாலியும் இணைந்து ஒலியெழுப்புவது இன்னுமா கேட்கவில்லை? எல்லோருக்கும் தலைமையேற்று அழைத்துச் செல்வதாகச் சொன்ன பெண்ணே! நாங்கள் நாராயணான கேசவனைப் புகழ்ந்து பாடுவது உன் காதில் கேட்டும் உறங்கும் மர்மமென்ன? பிரகாசமான முகத்தைக் கொண்டவளே! உன் வீட்டுக்கதவைத் திற !.




ஸ்ரீரெங்கம் கண்ணாடி அறை சேவை....








அன்புடன்
அனுபிரேம்

4 comments:

  1. கண்ணாடி அறை சேவை - பார்க்கத் தந்தமைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  2. அழகழகான படங்களுடன் ஆண்டாளின் திருப்பாசுரம்..

    வாழ்க நலம்..

    ReplyDelete
  3. வெகு அருமை பட பகிர்வு

    ReplyDelete