அழகு திகழ்ந்திடும் ஐப்பசியில் திருமூலம் அன்று - ஆசார்யன் ஸ்வாமி மணவாள மாமுனிகள் சாற்றுமுறை வைபவம்.
அன்று காலை திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி எம்பெருமான் மற்றும் ஸ்ரீ மணவாளமுனிகள் 16க்கும் மேற்பட்ட குடைகளுடன் வலம் வருவார்....
அழகு திகழ்ந்திடும் ஐப்பசியில் திருமூலம் அன்று - ஆசார்யன் ஸ்வாமி மணவாள மாமுனிகள் சாற்றுமுறை வைபவம்.
அன்று காலை திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி எம்பெருமான் மற்றும் ஸ்ரீ மணவாளமுனிகள் 16க்கும் மேற்பட்ட குடைகளுடன் வலம் வருவார்....
ஸ்ரீ மணவாள மாமுனிகள் திருநட்சத்திரம் நேற்று - ஐப்பசி திருமூலம்.....
ஸ்ரீ மணவாள மாமுனிகள் 655 ஆவது திருநட்சத்திரம்
🍃🌷ஸ்ரீவாரி வருடாந்திர பிரமோற்சவம் 2025 - 6 ஆம் திருநாள் இரவு கஜ (யானை) வாகனத்தில் சுவாமி புறப்பாடு 🌷🍃
🍃🌷ஸ்ரீவாரி வருடாந்திர பிரமோற்சவம் 2025- 5 ஆம் திருநாள் இரவு கருட சேவை 🌟🌺🌟
🌿🪷🌿🪷 ஸ்ரீ லட்சுமி ஹாரம், மகர கண்டி, சஹஸ்ர நாமாவளி ஹராம் மற்றும் மூலவருக்கு அணிவிக்கப்படும் மிகவும் புராதன நகைகள் உற்சவருக்கு அணிவிக்கப்பட்டு மலையப்ப சுவாமி கருட சேவை சாதிப்பார் 🌿🪷🌿🪷
ஸ்ரீ பிரசன்ன வெங்கடேஸ்வரா சுவாமி திருக்கோவில்,சிக்க திருப்பதி, பெங்களுரு.
🌷🍃ஸ்ரீவாரி வருடாந்திர பிரமோற்சவம் 2025🍃🌷🪷
5 ஆம் திருநாள் தங்கக்கிளியுடன் நாச்சியார் திருக்கோலத்தில் திருவேங்கடமுடையான் 🌟
🍃🌷ஸ்ரீவாரி வருடாந்திர பிரமோற்சவம் 2025🌷🍃
🪻4 ஆம் திருநாள் காலை கற்பக விருக்ஷம் வாகனத்தில் சுவாமி புறப்பாடு 🪻
🍃🌷ஸ்ரீவாரி வருடாந்திர பிரமோற்சவம் 2025🌷🍃
🪻3 ஆம் திருநாள் இரவு முத்துப்பந்தல் வாகனத்தில் சுவாமி புறப்பாடு
ஸ்ரீ பிரசன்ன வெங்கடாஜலபதி (தென்திருப்பதி) திருக்கோவில், பெருமாள்மலை, துறையூர்.
🌺🍃ஸ்ரீவாரி வருடாந்திர பிரமோற்சவம் 2025 - 2 ஆம் திருநாள் இரவு ஹம்ச (அன்ன) வாகனத்தில் மலையப்ப சுவாமி ...
🍃🌷திருமலை ஸ்ரீவாரி வருடாந்திர பிரமோற்சவம் 2025
திருமலை ஸ்ரீவாரி பிரம்மோற்சவம் இரண்டாம் திருநாள் காலை சின்ன சேஷ வாகனத்தில் சுவாமி புறப்பாடு.
திருமலை திருப்பதியில் அருளும் ஏழுமலையானுக்கு ஆண்டு முழுவதுமே பல்வேறு விழாக்களும், உற்சவங்களும் நடைபெற்று வந்தாலும், புரட்டாசி மாதத்தில் நடைபெறும் வருடாந்திர பிரம்மோற்சவ விழாதான் முக்கியத்துவம் வாய்ந்தது.
நிசுளாபுரி மஹாராணி உறையூர் "கமலவல்லி நாச்சியார் திருவடி சேவை!"
நவராத்திரி உற்சவம் கொலு மண்டபத்தில் - ஐந்தாம் திருநாள்
ஸ்ரீ ஜெகந்நாதப் பெருமாள் கோயில், திருமழிசை
சென்னை திருவள்ளூர் சாலையில், சுமார் 25 கி.மீ. தொலைவில், பூந்தமல்லியை அடுத்து உள்ள தலம் திருமழிசை. திருமழிசையாழ்வாரின் அவதார ஸ்தலம். அதனால் ஊருக்கும் அதே பெயர்.
கர்நாடகா - தலக்காடு ஸ்ரீ கீர்த்திநாராயண பெருமாள் கோயில்
தலக்காடு மைசூரிலிருந்து 45 கி.மீ மற்றும் பெங்களூரிலிருந்து 130 கி.மீ. தொலைவில் உள்ளது.
தூரத்திலும் காவிரி ஆற்றின் இடது கரையில் தலக்காடு என்ற சிறிய பாலைவனம் உள்ளது. முன்பு அழகிய நகரமாக இந்த பாலைவனம் இருந்த நிலையில், 30க்கும் மேற்பட்ட கோவில்கள் இருந்தன. காலப்போக்கில் பெரும்பாலான கோவில்கள் மணலில் புதைந்த நிலையில், சிவபெருமானின் ஐந்து முகங்களை குறிக்கும் லிங்கங்கள் மற்றும் சில கோவில்கள் மட்டுமே தற்போது உள்ளன.
ஆவணி மூலத் திருவிழாவின் கொடியேற்றம்
முதல்நாள் ---கருங்குருவிக்கு உபதேசம் செய்த படலம்
இரண்டாம் நாள் --- நாரைக்கு முக்தி கொடுத்த லீலை.
மூன்றாம் நாள் - மாணிக்கம் விற்ற லீலை
நான்காம் நாள்- தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை...
ஐந்தாம் நாள் திருவிழா - உலவாக் கோட்டை அருளிய லீலை
ஆறாம் நாள் - பாணனுக்கு அங்கம் வெட்டிய லீலை
ஏழாம் நாள் திருவிழா - வளையல் விற்ற லீலை
எட்டாம் நாள் திருவிழா - நரியை பரியாக்கிய லீலை
ஒன்பதாம் நாள் - புட்டுக்கு மண் சுமந்த லீலை
பத்தாம் நாள் - விறகு விற்ற லீலை
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் ஆவணி மூல திருவிழா பனனிரொண்டாம் நாள் இரவு சுவாமி சுந்தரேஸ்வரர் அன்னை மீனாட்சி வெள்ளி ரிஷப வாகனத்திலும் திருப்பரங்குன்றம் முருகப்பெருமான், திருவாதவூர் எம்பிரான் மாணிக்கவாசகர் குதிரை வாகனத்தில் எழுந்தருளி விடைபெறுதல்.
ஆவணி மூலத் திருவிழாவின் கொடியேற்றம்
முதல்நாள் ---கருங்குருவிக்கு உபதேசம் செய்த படலம்
இரண்டாம் நாள் --- நாரைக்கு முக்தி கொடுத்த லீலை.
மூன்றாம் நாள் - மாணிக்கம் விற்ற லீலை
நான்காம் நாள்- தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை...
ஐந்தாம் நாள் திருவிழா - உலவாக் கோட்டை அருளிய லீலை
ஆறாம் நாள் - பாணனுக்கு அங்கம் வெட்டிய லீலை
ஏழாம் நாள் திருவிழா - வளையல் விற்ற லீலை
எட்டாம் நாள் திருவிழா - நரியை பரியாக்கிய லீலை
ஒன்பதாம் நாள் - புட்டுக்கு மண் சுமந்த லீலை
பத்தாம் நாள் - விறகு விற்ற லீலை
பதினோராவது நாள் - சட்டத்தேர்
ஆவணி மூலத் திருவிழாவின் கொடியேற்றம்
முதல்நாள் ---கருங்குருவிக்கு உபதேசம் செய்த படலம்
இரண்டாம் நாள் --- நாரைக்கு முக்தி கொடுத்த லீலை.
மூன்றாம் நாள் - மாணிக்கம் விற்ற லீலை
நான்காம் நாள்- தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை...
ஐந்தாம் நாள் திருவிழா - உலவாக் கோட்டை அருளிய லீலை
ஆறாம் நாள் - பாணனுக்கு அங்கம் வெட்டிய லீலை
ஏழாம் நாள் திருவிழா - வளையல் விற்ற லீலை
எட்டாம் நாள் திருவிழா - நரியை பரியாக்கிய லீலை
ஒன்பதாம் நாள் - புட்டுக்கு மண் சுமந்த லீலை
பத்தாம் நாள் - விறகு விற்ற லீலை
ஆவணி மூலத் திருவிழாவின் கொடியேற்றம்
முதல்நாள் ---கருங்குருவிக்கு உபதேசம் செய்த படலம்
இரண்டாம் நாள் --- நாரைக்கு முக்தி கொடுத்த லீலை.
மூன்றாம் நாள் - மாணிக்கம் விற்ற லீலை
நான்காம் நாள்- தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை...
ஐந்தாம் நாள் திருவிழா - உலவாக் கோட்டை அருளிய லீலை
ஆறாம் நாள் - பாணனுக்கு அங்கம் வெட்டிய லீலை
ஏழாம் நாள் திருவிழா - வளையல் விற்ற லீலை
எட்டாம் நாள் திருவிழா - நரியை பரியாக்கிய லீலை
ஒன்பதாம் நாள் - புட்டுக்கு மண் சுமந்த லீலை
ஆவணி மூலத் திருவிழாவின் கொடியேற்றம்
முதல்நாள் ---கருங்குருவிக்கு உபதேசம் செய்த படலம்
இரண்டாம் நாள் --- நாரைக்கு முக்தி கொடுத்த லீலை.
மூன்றாம் நாள் - மாணிக்கம் விற்ற லீலை
நான்காம் நாள்- தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை...
ஐந்தாம் நாள் திருவிழா - உலவாக் கோட்டை அருளிய லீலை
ஆறாம் நாள் - பாணனுக்கு அங்கம் வெட்டிய லீலை
ஏழாம் நாள் திருவிழா - வளையல் விற்ற லீலை
எட்டாம் நாள் திருவிழா - நரியை பரியாக்கிய லீலை
பரியை நரியாக்கிய படலம் திருவிளையாடல் புராணத்தின் ஆலவாய்க் காண்டத்தில் அறுபதாவது படலமாக அமைந்துள்ளது.
![]() |
ஆவணி மூலத் திருவிழாவின் கொடியேற்றம்
முதல்நாள் ---கருங்குருவிக்கு உபதேசம் செய்த படலம்
இரண்டாம் நாள் --- நாரைக்கு முக்தி கொடுத்த லீலை.
மூன்றாம் நாள் - மாணிக்கம் விற்ற லீலை
நான்காம் நாள்- தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை...
ஐந்தாம் நாள் திருவிழா - உலவாக் கோட்டை அருளிய லீலை
ஆறாம் நாள் - பாணனுக்கு அங்கம் வெட்டிய லீலை
ஏழாம் நாள் திருவிழா - வளையல் விற்ற லீலை
வளையல் விற்ற படலம் திருவிளையாடல் புராணத்தின் கூடல் காண்டத்தில் 32-வது படலமாக அமைந்துள்ளது.
ஆவணி மூலத் திருவிழாவின் கொடியேற்றம்
முதல்நாள் ---கருங்குருவிக்கு உபதேசம் செய்த படலம்
இரண்டாம் நாள் --- நாரைக்கு முக்தி கொடுத்த லீலை.
மூன்றாம் நாள் - மாணிக்கம் விற்ற லீலை
நான்காம் நாள்- தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை...
ஐந்தாம் நாள் திருவிழா - உலவாக் கோட்டை அருளிய லீலை
ஆறாம் நாள் - பாணனுக்கு அங்கம் வெட்டிய லீலை
அங்கம் வெட்டிய படலம் திருவிளையாடல் புராணத்தின் கூடல்காண்டத்தில் இருபத்தி ஏழாவது படலமாக அமைந்துள்ளது.