29 July 2025

10. ஆடிப்பூரம் நன்னாள் - ஶ்ரீஆண்டாள்

ஸ்ரீ ஆண்டாள் திரு ஆடிப்பூர உற்சவம் 

 ஸ்ரீரங்கம் பரமபத நாதர் சந்நிதியில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்  ஆடிப்பூர உற்சவம் 

1.முதல் நாள் - சேது பந்தம்

2.இரண்டாம்  திருநாள் - ருக்மணி கல்யாணம்

3.மூன்றாம் திருநாள் -- கண்ணன் ( வஸ்திராபஹரணம்) திருக்கோலம் 

4. நான்காம் திருநாள் -- புள்ளின் வாய்க்கிண்டான் ( பகாசுரவதம்) திருக்கோலத்தில் ...-  

5.ஐந்தாம் திருநாள் பரமஸ்வாமி  ( திருமாலிருஞ்சோலை) மற்றும்  கள்ளழகர் திருக்கோலத்தில் ...

6. ஆறாம் திருநாள் ---ஶ்ரீஆண்டாள் கேசவ நம்பியின் கால் பிடித்தல்

7.ஏழாம் திருநாள் -- அரங்கன் திருக்கோலத்தில்  ஶ்ரீஆண்டாள் 



 ஆடிப்பூரம் நன்னாள் ----

மூலவர் - ஶ்ரீஆண்டாள் 

உற்சவர் -  நாச்சியார் திருக்கோலம்



9. ஸ்ரீ ராஜகோபாலன் திருக்கோலத்தில் ஸ்ரீ ஆண்டாள்

  ஸ்ரீ ஆண்டாள் திரு ஆடிப்பூர உற்சவம் 

 ஸ்ரீரங்கம் பரமபத நாதர் சந்நிதியில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்  ஆடிப்பூர உற்சவம் 

1.முதல் நாள் - சேது பந்தம்

2.இரண்டாம்  திருநாள் - ருக்மணி கல்யாணம்

3.மூன்றாம் திருநாள் -- கண்ணன் ( வஸ்திராபஹரணம்) திருக்கோலம் 

4. நான்காம் திருநாள் -- புள்ளின் வாய்க்கிண்டான் ( பகாசுரவதம்) திருக்கோலத்தில் ...-  

5.ஐந்தாம் திருநாள் பரமஸ்வாமி  ( திருமாலிருஞ்சோலை) மற்றும்  கள்ளழகர் திருக்கோலத்தில் ...

6. ஆறாம் திருநாள் ---ஶ்ரீஆண்டாள் கேசவ நம்பியின் கால் பிடித்தல்

5.ஐந்தாம் திருநாள் பரமஸ்வாமி  ( திருமாலிருஞ்சோலை) மற்றும்  கள்ளழகர் திருக்கோலத்தில் ...

6. ஆறாம் திருநாள் ---ஶ்ரீஆண்டாள் கேசவ நம்பியின் கால் பிடித்தல்

7.ஏழாம் திருநாள் -- அரங்கன் திருக்கோலத்தில்  ஶ்ரீஆண்டாள் 


9.ஒன்பதாம் திருநாள்
மூலவர் - ராஜகோபாலன்
உற்சவர் -  கவர்ந்துண்ணும் கண்ணன்





28 July 2025

7. ஸ்ரீவில்லிபுத்தூர் தேர்

 1. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்

2.ஸ்ரீ ஆண்டாள் தங்கபரங்கி நாற்காலி வாகனத்திலும்,  சேஷ வாகனத்திலும்

3.ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் திருஆடிப்பூர  ப்ரம்மோத்ஸவம் -  ஐந்து கருட சேவை 

 4.ஆறாம்  நாள் இரவு ஸ்ரீ ஆண்டாள் கனகதண்டியல் வாகனத்திலும்  ரெங்கமன்னார் யானை வாகனத்திலும்

5.ஆடிப்பூரம் ஏழாம் திருநாள் சயனத் திருக்கோலத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள்ரெங்கமன்னார்.

6. எட்டாம் நாள் இரவு  -- ஶ்ரீ ஆண்டாள் -  புஷ்பப் பல்லக்கு,  ஶ்ரீ ரெங்கமன்னார் - குதிரை வாகனத்தில் புறப்பாடு (போன வருட படங்கள்)


7. ஒன்பதாம் நாள் - ஶ்ரீ ஆண்டாள் நாச்சியார் ஶ்ரீ ரெங்கமன்னார் ஆடிப்பூர திருத்தேர் ...



6 .ஶ்ரீ ஆண்டாள் புஷ்பப் பல்லக்கு சேவை ..

 1. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்

2.ஸ்ரீ ஆண்டாள் தங்கபரங்கி நாற்காலி வாகனத்திலும்,  சேஷ வாகனத்திலும்

3.ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் திருஆடிப்பூர  ப்ரம்மோத்ஸவம் -  ஐந்து கருட சேவை 

 4.ஆறாம்  நாள் இரவு ஸ்ரீ ஆண்டாள் கனகதண்டியல் வாகனத்திலும்  ரெங்கமன்னார் யானை வாகனத்திலும்

5.ஆடிப்பூரம் ஏழாம் திருநாள் சயனத் திருக்கோலத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள்ரெங்கமன்னார்.

6. எட்டாம் நாள் இரவு  -- ஶ்ரீ ஆண்டாள் -  புஷ்பப் பல்லக்கு,  ஶ்ரீ ரெங்கமன்னார் - குதிரை வாகனத்தில் புறப்பாடு (போன வருட படங்கள்)



ஆடிப்பூரம் - ஸ்ரீ ஆண்டாள் அவதார திருநட்சத்திரம்

 இன்று திருவாடிப்பூரம் ஸ்ரீ கோதை நாச்சியார்  திருஅவதார தினம் ... !!!






27 July 2025

8. திருவேங்கமுடையான் திருக்கோலத்தில் ஸ்ரீ ஆண்டாள்

  ஸ்ரீ ஆண்டாள் திரு ஆடிப்பூர உற்சவம் 

 ஸ்ரீரங்கம் பரமபத நாதர் சந்நிதியில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்  ஆடிப்பூர உற்சவம் 

1.முதல் நாள் - சேது பந்தம்

2.இரண்டாம்  திருநாள் - ருக்மணி கல்யாணம்

3.மூன்றாம் திருநாள் -- கண்ணன் ( வஸ்திராபஹரணம்) திருக்கோலம் 

4. நான்காம் திருநாள் -- புள்ளின் வாய்க்கிண்டான் ( பகாசுரவதம்) திருக்கோலத்தில் ...-  

5.ஐந்தாம் திருநாள் பரமஸ்வாமி  ( திருமாலிருஞ்சோலை) மற்றும்  கள்ளழகர் திருக்கோலத்தில் ...

6. ஆறாம் திருநாள் ---ஶ்ரீஆண்டாள் கேசவ நம்பியின் கால் பிடித்தல்

7.ஏழாம் திருநாள் -- அரங்கன் திருக்கோலத்தில்  ஶ்ரீஆண்டாள் 

8.எட்டாம் திருநாள்
மூலவர் - திருவேங்கமுடையான்
உற்சவர் -  பூவராகன்


5 . சயனத் திருக்கோலத்தில் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் ரெங்கமன்னார் ..

  1. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்

2.ஸ்ரீ ஆண்டாள் தங்கபரங்கி நாற்காலி வாகனத்திலும்,  சேஷ வாகனத்திலும்

3.ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் திருஆடிப்பூர  ப்ரம்மோத்ஸவம் -  ஐந்து கருட சேவை 

 4.ஆறாம்  நாள் இரவு ஸ்ரீ ஆண்டாள் கனகதண்டியல் வாகனத்திலும்  ரெங்கமன்னார் யானை வாகனத்திலும்

ஆடிப்பூரம் ஏழாம் திருநாள் சயனத் திருக்கோலத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள்ரெங்கமன்னார்.

விண்ணுலகிலுள்ள பரமபதத்திலும் காணக் கிடைக்காத ஸ்ரீஆண்டாள் நாச்சியார் மடியில் ஸ்ரீரங்கமன்னார் சயனத் திருக்கோலம் விண்ணுலகத்தவரும் வியந்து சேவிக்கும் அற்புதமான சேவை.




26 July 2025

7.அரங்கன் திருக்கோலத்தில் ஶ்ரீ ஆண்டாள்

  ஸ்ரீ ஆண்டாள் திரு ஆடிப்பூர உற்சவம் 

 ஸ்ரீரங்கம் பரமபத நாதர் சந்நிதியில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்  ஆடிப்பூர உற்சவம் 

1.முதல் நாள் - சேது பந்தம்

2.இரண்டாம்  திருநாள் - ருக்மணி கல்யாணம்

3.மூன்றாம் திருநாள் -- கண்ணன் ( வஸ்திராபஹரணம்) திருக்கோலம் 

4. நான்காம் திருநாள் -- புள்ளின் வாய்க்கிண்டான் ( பகாசுரவதம்) திருக்கோலத்தில் ...-  

5.ஐந்தாம் திருநாள் பரமஸ்வாமி  ( திருமாலிருஞ்சோலை) மற்றும்  கள்ளழகர் திருக்கோலத்தில் ...

6. ஆறாம் திருநாள் ---ஶ்ரீஆண்டாள் கேசவ நம்பியின் கால் பிடித்தல்

7.ஏழாம் திருநாள் -- 

மூலவர் - அரங்கன் திருக்கோலத்தில் 

உற்சவர் -  ஶ்ரீஆண்டாள் 

4. ஶ்ரீ ஆண்டாள் கனக தண்டியல் வாகனத்தில்..

 1. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்

2.ஸ்ரீ ஆண்டாள் தங்கபரங்கி நாற்காலி வாகனத்திலும்,  சேஷ வாகனத்திலும்

3.ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் திருஆடிப்பூர  ப்ரம்மோத்ஸவம் -  ஐந்து கருட சேவை 

 4.ஆறாம்  நாள் இரவு ஸ்ரீ ஆண்டாள் கனகதண்டியல் வாகனத்திலும்  ரெங்கமன்னார் யானை வாகனத்திலும் திரு வீதி உலா




25 July 2025

6. ஶ்ரீஆண்டாள் கேசவ நம்பியின் கால் பிடித்தல்

 ஸ்ரீ ஆண்டாள் திரு ஆடிப்பூர உற்சவம் 

 ஸ்ரீரங்கம் பரமபத நாதர் சந்நிதியில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்  ஆடிப்பூர உற்சவம் 

1.முதல் நாள் - சேது பந்தம்

2.இரண்டாம்  திருநாள் - ருக்மணி கல்யாணம்

3.மூன்றாம் திருநாள் --

மூலவர் - கண்ணன் ( வஸ்திராபஹரணம்)

உற்சவர் - காளிங்க நர்த்தன கண்ணன்

4.நான்காம் திருநாள் -

மூலவர் - புள்ளின் வாய்க்கிண்டான் ( பகாசுரவதம்)

உற்சவர் - கஜேந்திர மோக்ஷம்,  

5.ஐந்தாம் திருநாள்

மூலவர் - பரமஸ்வாமி ( திருமாலிருஞ்சோலை)

உற்சவர் - கள்ளழகர்

6.ஆறாம் திருநாள்

மூலவர் - திருப்பாற்கடல் நாதன் ( கேசவ நம்பி)

உற்சவர் -  ஶ்ரீஆண்டாள் கேசவநம்பியின் கால் பிடித்தல்



3. ஶ்ரீவில்லிபுத்தூர் - ஐந்து கருட சேவை

 1. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்

2.ஸ்ரீ ஆண்டாள் தங்கபரங்கி நாற்காலி வாகனத்திலும்,  சேஷ வாகனத்திலும்

3.ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் திருஆடிப்பூர  ப்ரம்மோத்ஸவம் -  ஐந்து கருட சேவை 

ஸ்ரீவில்லிபுத்தூர் கருட சேவையின் தனிச்சிறப்பு:

இங்கு 5 கருடசேவை,

ஆழ்வார் திருநகரியில் 9 கருடசேவை, திருநாங்கூரில் 11 கருட சேவை மற்றும் பல திவ்ய தேசங்களிலும் கருட சேவை வருடம் முழுதும் நடைபெற்றுக் கொண்டிரு க்கும் போது, ஸ்ரீவில்லி புத்தூருக்கு என்ன பெருமை? இங்கு கருடனே முன்நின்று கருடசேவை நடத்துகிறார். பெரியாழ்வார் கருடனின் அம்சம். கருடன் வேத சொரூபன். பெரியாழ்வாரும் அனைத்து வேதங்களையும் அறிந்து, வேத சாரங்களைச் சொல்லி பரத்வம் நிர்ணயித்தவர் ஆயிற்றே!

24 July 2025

5. பரமஸ்வாமி ( திருமாலிருஞ்சோலை) மற்றும் கள்ளழகர் திருக்கோலத்தில் ...

ஸ்ரீ ஆண்டாள் திரு ஆடிப்பூர உற்சவம் 

 ஸ்ரீரங்கம் பரமபத நாதர் சந்நிதியில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்  ஆடிப்பூர உற்சவம் 

1.முதல் நாள் - சேது பந்தம்

2.இரண்டாம்  திருநாள் - ருக்மணி கல்யாணம்

3.மூன்றாம் திருநாள் --

மூலவர் - கண்ணன் ( வஸ்திராபஹரணம்)

உற்சவர் - காளிங்க நர்த்தன கண்ணன்

4.நான்காம் திருநாள் -

மூலவர் - புள்ளின் வாய்க்கிண்டான் ( பகாசுரவதம்)

உற்சவர் - கஜேந்திர மோக்ஷம்,  

5.ஐந்தாம் திருநாள்

மூலவர் - பரமஸ்வாமி ( திருமாலிருஞ்சோலை)

உற்சவர் - கள்ளழகர்




2. ஸ்ரீ ஆண்டாள் தங்கபரங்கி நாற்காலி வாகனத்திலும், சேஷ வாகனத்திலும்

1. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்

2. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் திருஆடி பூர உற்சவத்தை முன்னிட்டு 

மூன்றாம் ஆம் நாள் இரவு  ஸ்ரீ ஆண்டாள் தங்கபரங்கி நாற்காலி வாகனத்திலும் ரெங்கமன்னார் ஹனுமந்த வாகனத்திலும் திரு வீதி உலா




23 July 2025

4. புள்ளின் வாய்க்கிண்டான் ( பகாசுரவதம்) திருக்கோலத்தில் ...

ஸ்ரீ ஆண்டாள் திரு ஆடிப்பூர உற்சவம் 

 ஸ்ரீரங்கம் பரமபத நாதர் சந்நிதியில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்  ஆடிப்பூர உற்சவம் 

முதல் நாள் - சேது பந்தம்

இரண்டாம்  திருநாள் - ருக்மணி கல்யாணம்

மூன்றாம் திருநாள் --

மூலவர் - கண்ணன் ( வஸ்திராபஹரணம்)

உற்சவர் - காளிங்க நர்த்தன கண்ணன்

நான்காம் திருநாள் -

மூலவர் - புள்ளின் வாய்க்கிண்டான் ( பகாசுரவதம்)

உற்சவர் - கஜேந்திர மோக்ஷம்,  



22 July 2025

3. கண்ணன் ( வஸ்திராபஹரணம்) திருக்கோலம்

  ஸ்ரீ ஆண்டாள் திரு ஆடிப்பூர உற்சவம் 

 ஸ்ரீரங்கம் பரமபத நாதர் சந்நிதியில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்  ஆடிப்பூர உற்சவம் 

முதல் நாள் - சேது பந்தம்

இரண்டாம்  திருநாள் - ருக்மணி கல்யாணம்

மூன்றாம் திருநாள் --

மூலவர் - கண்ணன் ( வஸ்திராபஹரணம்)

உற்சவர் - காளிங்க நர்த்தன கண்ணன்


1. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்

 ஸ்ரீ ஆண்டாள் திரு ஆடிப்பூர உற்சவம்  ஸ்ரீவில்லிபுத்தூர்

1.முதலாம் திருநாள் காலை

கொடியேற்றம் (துவஜாரோஹணம்)



2. ருக்மணி கல்யாணம்

 ஸ்ரீ ஆண்டாள் திரு ஆடிப்பூர உற்சவம் 

 ஸ்ரீரங்கம் பரமபத நாதர் சந்நிதியில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்  ஆடிப்பூர உற்சவம் 

முதல் நாள் - சேது பந்தம்

இரண்டாம்  திருநாள் - ருக்மணி கல்யாணம்



21 July 2025

1.சேது பந்தம்

 ஸ்ரீ ஆண்டாள் திரு ஆடிப்பூர உற்சவம் 

 ஸ்ரீரங்கம் பரமபத நாதர் சந்நிதியில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்  ஆடிப்பூர உற்சவம் 


முதல் திருநாள்

மூலவர் - சக்கரவர்த்தி திருமகன் ( சேது பந்தம்)

உற்சவர் - இளைய பெருமாள்


10 July 2025

7.புரி பஹுதா யாத்திரை

பூரி ஸ்ரீ  ஜெகந்நாதர் திருக்கோயில் ரத யாத்திரை  .

1.அபிஷேகத் திருவிழா! (ஸ்நான யாத்திரை) 11/06/2025 

2.குண்டிசா பவனம் -

3.நபயௌவன (புதிய இளமை) தரிசனம் 

4.மூன்று இரதங்கள் ...

5. ஸ்ரீ  ஜெகந்நாதரின் ரத யாத்திரை 

6. " ஹேரா பஞ்சமி " --- பூரி ஸ்ரீ ஜெகந்நாதர் ஸ்ரீ மஹாலக்ஷ்மி ஊடல்!

இந்த ஆண்டு ரத யாத்திரை நிறைவு பெற்றாலும் இன்னும் அதை பற்றிய சுவாரஸ்ய தகவல்களும் படங்களும் தொடரும் ...

7. புரி பஹுதா யாத்திரை

குண்டீசா பவனத்திலிருந்து மீண்டும் ஸ்ரீமந்திரம் என்னும் தன்னுடைய கோயிலுக்கு ஸ்ரீ ஜெகந்நாதர்  செல்லும் ரத யாத்திரை... 



09 July 2025

"ஶ்ரீ சைலேச தயாபாத்ரம்" தனியன் அவதார நாள்--ஆனி மூலம்

 "ஶ்ரீ சைலேச தயாபாத்ரம்,

தீபக்த்யாதி குணார்ணவம்,

யதீந்திர ப்ரவணம்,

வந்தே ரம்ய ஜாமாதரம் முநிம்"--

தனியன் மந்திரம் தோன்றிய திருநாள் ஆனி மூலம், இன்று  (09/07/2025)

அதி ஆச்சர்யமாக இதே ஜூலை மாதம் 9 ஆம்நாள்--1434 ஆம் ஆண்டில் ---தமிழ் பிரமாதீச ஆண்டு, ஆனி மாதம் பெளர்ணமி ஞாயிறன்று, மணவாள மாமுனிகளின் திருநட்சத்திரமான மூலத்தில், பெரிய பெருமாள்-அழகிய மணவாளர், ஸ்ரீரங்கம் பெரிய கோயில் பெரிய திருமண்டபத்தில் (சந்தனு மண்டபத்தில்), ஸ்ரீராமாநுஜரின் மறு அவதாரமான, 

ஸ்ரீ மணவாள மாமுனிகளைத் தம் ஆசார்யராக ஏற்றுக்கொண்டு, "ரங்கநாயகம்" என்னும் பாலகன் வடிவில் வந்து, இந்தத் தனியனைச் சொல்லி, ஒரு சுவடியில்  எழுதி மாமுனிகளிடம் சமர்ப்பித்தார் !!




05 July 2025

ஸ்ரீ பெரியாழ்வார் திருநட்சத்திரம் (ஆனியில் – ஸ்வாதி)

 இன்று  ஸ்ரீ பெரியாழ்வார் திருநட்சத்திரம் (ஆனியில் – ஸ்வாதி)




இன்று பெரியாழ்வார் திருநட்சத்திரம். 

பெரியாழ்வார் என்ற பெயர் எதனால் வந்தது என்று பலருக்கு தெரிந்திருக்கும்.

  ‘பொங்கும் பரிவாலே’ வில்லிபுத்தூர் பட்டர்பிரான் பெற்றான் பெரியாழ்வார் என்னும் பெயர் என்று ஸ்ரீ மணவாள மாமுனிகள் உபதேசரத்தின மாலையில் குறிப்பிடுகிறார். 

மற்ற ஆழ்வார்கள் பெருமாளுக்கு மங்ளாசாசனம் ( பல்லாண்டு பாடுவது ) செய்தாலும், பெரியாழ்வார் போல அவர்கள் செய்யவில்லை. 

பெருமாளிடம் கோபித்துக்கொண்டார்கள், என்ன வேண்டுமோ அதைக் கேட்டுக்கொண்டார்கள். ஆனால் பெருமாளுக்கு ஏதாவது தீங்கு வந்துவிடுமோ என்று எண்ணி அவருக்குப் பல்லாண்டு பாடியதால் இவர் பெரியாழ்வார் ஆனார். 

ஸ்ரீவேதாந்த தேசிகன் கோதா ஸ்துதியில் பெரியாழ்வார் என்ற பெயர் ஏன் வந்தது என்பதற்கு வேறு ஒரு அர்த்தம் கொடுக்கிறார்.  ஆண்டாள் திருமுடியில் சூடிக் கொடுத்து அதனால் மணம் பெற்ற மாலையைக் களைந்து அதை அதை எம்பெருமானுக்கு விட்டு சித்தர் மூலமாக ஸ்மர்பித்தாள். இதனால் மனம் உகந்து விட்டுசித்தரைப் மெச்சி ‘பெரியாழ்வார்’ என்ற திருநாமத்தை தந்தான் என்கிறார். 

நல்ல செய்தி சொல்லுபவருக்கு அரசன் உடனே தன் முத்து மாலையைக் கழட்டி கொடுப்பதில்லையா ? அது போல தான். சாதாரண செய்திக்கே முத்து மாலை என்றால் ஆண்டாளின் மாலைக்கு ? அதனால் தான் பெரியாழ்வார் 

28 June 2025

ஸ்ரீ ஜெகந்நாதரின் ரத யாத்திரை

 பூரி ஸ்ரீ  ஜெகந்நாதர் திருக்கோயில் ரத யாத்திரை  .

1.அபிஷேகத் திருவிழா! (ஸ்நான யாத்திரை) 11/06/2025 

2.குண்டிசா பவனம் -

3.நபயௌவன (புதிய இளமை) தரிசனம் 

4.மூன்று இரதங்கள் ...

5. ஸ்ரீ  ஜெகந்நாதரின் ரத யாத்திரை 


ஒடிசாவில் கோயில் நகரமான பூரியில் ஸ்ரீ  ஜெகந்நாதரின் ரத யாத்திரை....



27 June 2025

4. மூன்று இரதங்கள் ...

 பூரி ஸ்ரீ  ஜெகந்நாதர் திருக்கோயில் ரத யாத்திரை  .

1.அபிஷேகத் திருவிழா! (ஸ்நான யாத்திரை) 11/06/2025 

2.குண்டிசா பவனம் -

3.நபயௌவன (புதிய இளமை) தரிசனம் 

4. மூன்று இரதங்கள் ...

  ஒடிசாவில் கோயில் நகரமான பூரியில் ஸ்ரீ  ஜெகந்நாதரின் ரத யாத்திரை 15 நாள்கள் கோலாகலமாக கொண்டாடப்படும் இந்த திருவிழா உலகப் பிரசித்தி பெற்றது.

 ஸ்ரீ ஜெகந்தாதர் தனது அண்ணன் பலராமன் மற்றும் சகோதரி சுபத்திரையுடன் இரத உலா வருவதைக் காண்பதற்காக உலகம் முழுவதிலுமிருந்து சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம்.


26 June 2025

3. "நபயௌவன (புதிய இளமை) தரிசனம் "

 பூரி ஸ்ரீ  ஜெகந்நாதர் திருக்கோயில் ரத யாத்திரை  .

1.அபிஷேகத் திருவிழா! (ஸ்நான யாத்திரை) 11/06/2025 

2.குண்டிசா பவனம் -

3.நபயௌவன (புதிய இளமை) தரிசனம் 


26 ஜூன் 2025, வியாழக்கிழமை இன்று ....

பூரி ஸ்ரீ ஜெகந்நாதர் தரிசனத்தின் 14 ஆவது நாளான இன்று காலை 8 மணிக்குச் "சிங்க துவார் " திறக்கப்பட்டது, அதைத் தொடர்ந்து ஸ்ரீ நாராயண் பதிக்கு மங்கல ஆரத்தி - அனாபஸார கால நிறைவு  தரிசனம்.

ஜெய் ஜெகநாத்! 





*குண்டீசா மார்ஜனம் !*

 பூரி ஸ்ரீ  ஜெகந்நாதர் திருக்கோயில் ரத யாத்திரை  .

1.அபிஷேகத் திருவிழா! (ஸ்நான யாத்திரை) 11/06/2025 

2.குண்டிசா பவனம் -



25 June 2025

அபிஷேகத் திருவிழா! (ஸ்நான யாத்திரை) 11/06/2025

 பூரி ஸ்ரீ  ஜெகந்நாதர் திருக்கோயிலில் தேவ ஸ்நான பூர்ணிமா உத்ஸவம்.

அபிஷேகத் திருவிழா! (ஸ்நான யாத்திரை) 11/06/2025 - புதன்கிழமை.


16 June 2025

5. பைக்காரா அணை

   வாழ்க வளமுடன் 

முந்தைய பதிவுகள்...  

1.ஊட்டி பார்க்கலாமா ...

2.ஊட்டி படகு நிலையம் 

3.ஊட்டி பைன் மரக்காடு 

4.ஊட்டி ஷூட்டிங்  ஸ்பாட் 

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில்  இந்த பைக்காரா அணையும் ஒன்று. உதகமண்டலம் அருகேயுள்ள பைக்காரா என்ற ஊரில் உற்பத்தியாகும் ஆறானது பைக்காரா அருவியாக உருவெடுத்துள்ளது. இந்த‌ பைக்காரா ஆற்றின் குறுக்கே ஊட்டி-கூடலூர் சாலையின் அருகே பைக்காரா அணை கட்டப்பட்டுள்ளது. மிகவும் ரம்மியமான  சுற்றுலாப் படகு நிலையம் இங்கு அமைந்துள்ளது.



10 June 2025

வைகாசி விசாகம் .... முருகா


 சிவபெருமானின் நெற்றிக்கண் மூலம் அவதரித்து, 
கார்த்திகைப் பெண்களிடம் வளர்ந்த, 
ஆறுமுகக் கடவுளான முருகப்பெருமானின் 
அவதார நட்சத்திரம்  வைகாசி விசாகம்.




09 June 2025

ஸ்ரீ நம்மாழ்வார் திருநக்ஷத்ரம் - வைகாசி விசாகம்

  ஸ்ரீ நம்மாழ்வார்

இன்று   ஸ்வாமி  நம்மாழ்வார் திருஅவதாரத் திருநாள்  (வைகாசியில் – விசாகம்) ........





31 May 2025

*வைகாசி 17ம் நாள் !*

  *வைகாசி 17ம் நாள் *

*ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் (நம்பெருமாள்) ஸ்ரீரங்கம் திரும்பிய நாள் இன்று!* வைகாசி17 

652 ஆண்டுகளுக்கு முன்னர், பரீதாபி ஆண்டு(1371) இதே  வைகாசி 17ஆம் நாள்,  ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் 48 ஆண்டுகள் அந்நிய வாசம் முடிந்து, ஸ்ரீரங்கத்துக்கு எழுந்தருளினார்!






27 May 2025

திருக்கோஷ்டியூர் நம்பிகள்...

 வைகாசி ரோகிணி - திருக்கோஷ்டியூர் நம்பிகள்  திருநட்சத்திரம் இன்று (27.05.2025)






26 May 2025

4.ஊட்டி ஷூட்டிங் ஸ்பாட்

  வாழ்க வளமுடன் 

முந்தைய பதிவுகள்...  

1.ஊட்டி பார்க்கலாமா ...

2.ஊட்டி படகு நிலையம் 

3.ஊட்டி பைன் மரக்காடு 

ஊட்டியில் ஷூட்டிங் ஸ்பாட் என அழைக்கப்படுவது 9வது மைல் அல்லது வெனாக் டவுன்ஸ் என அழைக்கப்படும் ஒரு இடம். 



10 May 2025

சித்திரையில் சித்திரை

 மதுரகவியாழ்வார்   திருநட்சத்திரம்  (சித்திரையில் – சித்திரை)........












28 April 2025

3.ஊட்டி பைன் மரக்காடு

 வாழ்க வளமுடன் 

முந்தைய பதிவுகள்...  

1.ஊட்டி பார்க்கலாமா ...

2.ஊட்டி படகு நிலையம் 

அடுத்தநாள் எங்கள் பயணத்தின் காட்சிகளில் இன்று ஊட்டி பைன் மரக்காடு ..

ஊட்டி நகரின் மையப் பகுதியிலிருந்து சுமார் 15 நிமிட பயண தூரத்தில் உள்ள இந்த பைன் காடுகளுக்குச் செல்லலாம். 





27 April 2025

சித்திரை அஸ்வினி- ஸ்ரீ வடுக நம்பி திருநக்ஷத்ரம்.

 சித்திரை அஸ்வினி - ஸ்ரீ வடுக நம்பி திருவதார திருநாள்

எதிராசரை ஒழிய, ஒரு தெய்வம் மற்றறியா,மன்னு புகழ் சேர்"வடுகநம்பி !"