02 December 2019

ரசிக்கும் படங்கள் ...


வாழ்க வளமுடன்

































இன்றைய காட்சிப் பதிவிலும் பெங்களூர்   சித்திரச்சந்தையில் எடுத்த சில ஓவியங்களின் படங்கள்  ....

முடித்த அளவு நான் எடுத்த படங்களை இங்கு பகிர்ந்துக் கொண்டேன் ....தொடர்ந்து இந்த காட்சிகளை ரசித்தமைக்கு நன்றிகள் பல ...




அன்புடன்
அனுபிரேம்




4 comments:

  1. சித்திர சந்தை படங்கள் மிக அருமை.
    நேரில் பார்த்த மகிழ்ச்சி.

    ReplyDelete
  2. வணக்கம் சகோதரி

    ஓவியங்கள் அனைத்தும் மிக அழகாக இருக்கிறது. புல்லாங்குழல் ஊதும் கிருஷ்ணன், மந்திர மாயப் புன்னகையால் மனதை மயக்கும் கண்ணன்,மற்ற ஜீவராசிகளை தன் அன்பால் வசப்படுத்தும் கண்ணன் என அந்தனை ஓவியங்களும், மலர்களின் தத்ரூப ஓவியங்களும் மனதை கவர்ந்தன. மிகவும் ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  3. சித்திர சந்தை படங்கள் அனைத்தும் அழகு. முந்தைய பதிவுகள் படிக்க வேண்டும் - முடிந்த போது படித்து விடுகிறேன்.

    ReplyDelete
  4. ரசிக்கவைத்தன படங்கள்.நீ ங்கள் பகிர்ந்ததால் தான் நாங்களும் ரசித்தோம்.அழகான படங்கள் அத்தனையும்

    ReplyDelete