28 September 2022

நவராத்திரி பெருவிழா - ஶ்ரீரெங்கநாயகி தாயார்

 நவராத்திரி பெருவிழா  --  - ஶ்ரீரெங்கநாயகி தாயார் தரிசனம் 











ஶ்ரீரெங்கநாயகி தாயார் நவராத்திரி பெருவிழா இரண்டாம் திருநாள் 






கமலவல்லி நாச்சியார் திருக்கோயில்  

நவராத்திரி முதலாம் திருநாள்



நவராத்திரி இரண்டாம்  திருநாள்





நம்மாழ்வார் அருளிச்  செய்த 
பெரிய திருவந்தாதி 

1

முயற்றி சுமந்து, எழுந்து*  முந்துற்ற நெஞ்சே!* 
இயற்றுவாய் எம்மொடு நீ கூடி,* -நயப்பு உடைய-

நா ஈன் தொடைக் கிளவி*  யுள் பொதிவோம்,*  நல் பூவைப்- 
பூ ஈன்ற வண்ணன் புகழ்  (2)

2585

          

   2

புகழ்வோம் பழிப்போம்*  புகழோம் பழியோம்* 
இகழ்வோம் மதிப்போம்*  மதியோம் இகழோம்*  மற்று-

எங்கள் மால்! செங்கண் மால்!*  சீறல் நீ, தீவினையோம்* 
எங்கள் மால் கண்டாய் இவை.  

2586


தொடரும் ...

அன்புடன் 
அனுபிரேம்  💛💚💙💗💓

No comments:

Post a Comment