31 December 2020
30 December 2020
29 December 2020
28 December 2020
27 December 2020
12. கனைத்து இளம் கற்றெருமை
கனைத்து இளம் கற்றெருமை:
விடியற்காலை பனியில் நனைந்து ஸ்ரீ ராமனின் புகழைப்பாடி உன் வீட்டிற்கு முன் நிற்கும் எங்களின் குரலைக் கேட்டும் உறங்குவதேன்?
26 December 2020
25 December 2020
10. நோற்றுச் சுவர்க்கம்
நோற்றுச் சுவர்க்கம்
“நீ உறங்குவதைப் பார்த்தால் கும்பகர்ணனே உன்னிடம் தோற்றுப்போவான் போல் இருக்கிறதே!?”
24 December 2020
23 December 2020
22 December 2020
7.கீசு கீசு என்று
கீசு கீசு என்று
பறவைகளின் கீசு, கீசு ஒலி மற்றும் தயிர்கடையும் ஓசையும், நாங்கள் பாடுவதும் கேட்டும் இன்னும் படுத்துறங்கலாகுமோ?21 December 2020
20 December 2020
19 December 2020
18 December 2020
17 December 2020
2. வையத்து வாழ்வீர்காள் !
வையத்து வாழ்வீர்காள்!
நோன்பு நோற்க விரும்புவோர், முக்கியமாக மேற்கொள்ள வேண்டிய, தவிர்க்க வேண்டிய விதி முறைகள்..
16 December 2020
13 December 2020
801 வது பதிவு ....
11 December 2020
08 December 2020
யானை சவாரி...
வாழ்க வளமுடன் ...
கோழிக்கமுத்தி முகாம் கண்டு திரும்பும் போது, அங்கு டாப்சிலிப் யானை சவாரி தாயராக இருந்தது .
கோழிக்கமுத்தி முகாமில் உள்ள வளர்ப்பு யானைகளில் 2 யானைகள் சுழற்சி முறையில் நாள்தோறும் டாப்சிலிப்பிற்கு அழைத்து வரப்படும். அங்கு காலை முதல் மாலை வரை அந்த யானைகளை கொண்டு வனத்திற்குள் சவாரி நடத்தப்பட்டு வருகிறது.
![]() |
06 December 2020
கோழிக்கமுத்தி யானைகள் முகாம், டாப்ஸ்லிப்
வாழ்க வளமுடன் ...
04 December 2020
அருள்மிகு உச்சிப்பிள்ளையார் கோயில், மலைக்கோட்டை, திருச்சி.
வாழ்க வளமுடன் ,
இன்றைய பதிவில் உச்சிப்பிள்ளையார் கோயில் காணலாம் ....
30 November 2020
29 November 2020
28 November 2020
23 November 2020
19 November 2020
கந்த சஷ்டி விரதம்...
அகரமும் ஆகி அதிபனும் ஆகி அதிகமும் ஆகி அகமாகி
அயன் எனவாகி அரி எனவாகி அரன் எனவாகி அவர் மேலாய்
இகரமும் ஆகி எவைகளும் ஆகி இனிமையும் ஆகி வருவோனே
இருநிலம் மீதில் எளியனும் வாழ எனது முன் ஓடி வர வேணும்
மகபதியாகி மருவும் வலாரி மகிழ் களி கூரும் வடிவோனே
வனமுறை வேடன் அருளிய பூஜை மகிழ் கதிர்காமம் உடையோனே
சககெனசேகு தகுதிமித்தோதி திமியென ஆடும் மயிலோனே
திருமலிவான பழமுதிர்சோலை மலை மிசை மேவு பெருமாளே.
16 November 2020
துலா மாதத்தில் ...
வாழ்க வளமுடன் ...
துலா மாதம் முடிந்து இன்று கார்த்திகை ஒன்று , இன்று முடவன் முழுக்கு . இந்த வருடம் முதல் முறையாக துலா முழுக்கு செய்யும் பாக்கியம் கிடைத்தது. அன்று எடுத்த வீடியோ பதிவுடன் இன்றைய பதிவு ...
13 November 2020
12 November 2020
07 November 2020
தாயார் தவசு குகை, திருவெள்ளறை
வாழ்க வளமுடன்
இன்றைய பதிவில் திருவெள்ளறை புண்டரீகாட்சன் திருக்கோவிலின் அழகும், தாயார் தவசு குகையும் .....
04 November 2020
26 October 2020
25 October 2020
பூதத்தாழ்வார்
பூதத்தாழ்வாரின் அவதார திருநட்சத்திரம் இன்று..
ஐப்பசி மாதம் அவிட்ட நட்சத்திரத்தில் அவதரித்தவர் இவர்...
24 October 2020
பொய்கையாழ்வார் ...
இன்று பொய்கையாழ்வார் திருநட்சித்திரம். .....
ஐப்பசி மாதம் திருவோண நட்சத்திரத்தில் அவதரித்தவர் இவர்.....
20 October 2020
கன்னிமரா தேக்கு
வாழ்க வளமுடன் ,
இந்த பகுதியில் மலைவாழ்மக்கள் அதிகம் வசிக்கின்றனர்.
இங்கு நான்கு வகையான மலைவாழ் மக்கள் இருக்கிறார்கள். முதுவர், மலை மலசர் (malai malasar), மலைசர் (Malasar) மற்றும் காடர் போன்றோர் பல தொகுப்புகளாக வாழ்கிறார்கள். இங்கு வன மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இங்கு வசிக்கும் மலைவாழ் மக்களைக் கொண்டே மலை ஏற்றத்திற்கு வழிகாட்டிகளாகவும், யானை சவாரிக்கு உதவுபவர்களாகவும் பயிற்சி கொடுக்கப்பட்டு வேலையும் கொடுக்கப்பட்டு வருகிறது. இங்கு வாழும் புலிகளைப் பாதுகாக்க பல்வேறு தனியார் நிறுவனங்கள் உதவி செய்கின்றன.
17 October 2020
10 October 2020
அருள்மிகு கமலவல்லி நாச்சியார் திருக்கோவில் , உறையூர்
08 October 2020
ருக்மணி துவாரகை , சுதாமா துவாரகை
வாழ்க வளமுடன்
முந்தைய பதிவுகள்
ருக்மணி துவாரகை
துவாரகாதீசர் ஆலயத்தில் இருந்து சுமார் 3 கி.மி. தொலைவில், பேட்துவாரகை செல்லும் வழியில் ருக்மிணி துவாரகை அமைந்துள்ளது.
ஓகா துறைமுகத்துக்கு வரும் வழியிலேயே ருக்மிணி தாயாரின் தனிக் கோயிலை தரிசிக்கலாம். இங்கே ருக்மிணியும், ஸ்ரீகிருஷ்ணனும் நின்ற கோலத்தில் சேவை சாதிக்கிறார்கள்.
06 October 2020
பரம்பிக்குளம் அணை......
வாழ்க வளமுடன் ,
பரப்பிக்குளப் பகுதியான இப்பகுதி உயிரியற் பல்வகைமை மையமாக விளங்குவதால் பாலூட்டிகள் சோலைமந்திகள், நீலகிரி வரையாடுகள், இந்திய யானைகள், வங்காளப் புலிகள், இந்தியச் சிறுத்தைகள், காட்டுப்பன்றிகள், கடமான்கள், குல்லாய் குரங்குகள் , நீலகிரி மந்திகள், தேன் கரடிகள், நீலகிரி மார்ட்டின்கள், திருவாங்கூர் பறக்கும் அணில்கள் மற்றும் கடமா என 39 வகையும், நீர்நில வாழ்வன 16 வகைகளும், சிறுத்த பெருநாரை, சாம்பல் தலை மீன்பிடிக் கழுகு, பொன்முதுகு மரங்கொத்தி, பாம்புத் தாரா, சின்ன நீர்க்காகம்,மலை இருவாட்சி, செம்மீசைச் சின்னான், கரும்பருந்து , சிறிய மீன் கழுகு, அதீனா மீன் கழுகு, கிழக்கத்திய விரிகுடா ஆந்தை, கறுவாக் காடை, கருப்பு மரங்கொத்தி, மற்றும் கருப்புத்தலை மீன்கொத்தி என 268 வகை பறவைகள் காணப்படுகின்றன.
03 October 2020
அருள்மிகு காட்டழகிய சிங்கப்பெருமாள் திருக்கோயில் ஸ்ரீரங்கம், திருச்சி
காட்டழகிய சிங்கர், ஸ்ரீரங்கம் கோயிலில் இருந்து சுமார் ஒன்றரை கி.மீ தூரத்தில் உள்ளது. ஸ்ரீரங்கம் கோயிலின் ஆயிரம் கால் மண்டபம் இருக்கும் கிழக்கு ராஜ கோபுரத்தின் வழியாக வெளியே வந்து, கீழ அடையவளஞ்சான் தெரு வழியாக நேர் கிழக்கே செல்லும் சிறு சாலையில் சுமார் ஒரு கி.மீ. தொலைவு சென்றால் இந்தக் கோயிலை அடையலாம்.
02 October 2020
01 October 2020
பேட் துவாரகை
வாழ்க வளமுடன்
முந்தைய பதிவுகள்
ஸ்ரீ துவாரகாதீசர் கோயில் அடுத்து, சுமார் 40 கி.மீ. தொலைவில் பேட் துவாரகா என்று ஒரு தலம் உள்ளது. வடமொழியில் பேட் என்றால் தீவு என்று பொருள். அதாவது, தீவாக விளங்கும் துவாரகை.
கோமதி துவாரகையில் இருந்து ஓகா துறைமுகம் வரை தரைவழியே சென்று, அங்கிருந்து படகில் சுமார் 35 நிமிடங்கள் பயணிக்க, பேட் துவாரகையை அடையலாம்!
30 September 2020
பரம்பிக்குளம் புலிகள் சரணாலயம்
வாழ்க வளமுடன் ,
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் சிற்றூர் அருகே ஆனைமலைக்கும் நெல்லியம்பதி மலைக்கும் இடையே பரம்பிக்குளம் வனவிலங்கு சரணாலயம் உள்ளது.
இந்த விலங்குகளின் சரணாலயம், பரம்பிக்குளம், தோனகடவு, மற்றும் பெருவாரிபள்ளம் ஆகிய மூன்று இடங்களும் சேர்ந்து மனிதனால் உருவாகப்பட்டதாகும். இதன் நுழைவு வாயிலில் தான் அழகிய துவையர் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.
இந்த சரணாலத்திற்கு உட்பட்ட இடத்தில் 7 பெரிய பள்ளத்தாக்குகளும், 3 ஆறுகளும், தேக்கடி, பரம்பிக்குளம் அணை மற்றும் சோலையாறு அணை அமைந்துள்ளது.
இங்கு காரபாரா ஆறு (Karappara river), மற்றும் குரியர்குட்டி ஆறு (Kuriarkutty river) போன்றவை வடிகால் பகுதியாக உள்ளது.
29 September 2020
28 September 2020
27 September 2020
ஸ்ரீ ரெங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம்...
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் -
ஸ்ரீ ரெங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் முதல் திருநாள் ..
26 September 2020
ஸ்ரீ ஆதி வராகப்பெருமாள் திருக்கோவில் , புத்தூர் - திருச்சி
24 September 2020
ஸ்ரீ துவாரகாதீசர் கோயில்
வாழ்க வளமுடன்
முந்தைய பதிவு பஞ்சதுவாரகா தரிசனம் ...
இந்த ஸ்தலம் குஜராத் மாநிலத்தின் சௌராஷ்டிரா கடலோரம், துவாரகை நகரில் அமைந்துள்ள ஒகா துறைமுகத்திற்கு அருகில் ஓடக்கூடிய கோமதி என்னும் புண்ணிய நதிக்கரையில் அமைந்துள்ளது.
21 September 2020
மேலே உயரே உச்சியில்...
வாழ்க வளமுடன் ,
டாப்ஸ்லிப் , இந்த இடத்தின் உண்மை பெயர் வேட்டைக்காரன் புதூர். இங்கு பிளாஸ்டிக் பொருட்களுக்கோ, இரைச்சல் போடும் இசைக் கருவிகளுக்கோ, போதைப் பொருட்களுக்கோ அனுமதி இல்லை.
ஆனைமலையில் உள்ள கரிசன்சோழா என்னும் பகுதியை மூலிகை மருத்துவமனை என்றே செல்ல பெயரிட்டு அழைக்கின்றனர். அமராவதி, சின்னாறு, குரங்கனாறு, ஆழியாறு, சிறுவாணி ஆறு, பரம்பிக்குளம், நீராறு, சோலையாறு, போன்றவை பாய்ந்து இப்பகுதியை வளப்படுத்துகின்றன.
டாப் ஸ்லிப்பின் நுழைவுப் பகுதியிலேயே மிக விசாலமான புல் வெளியைக் காணலாம்.
19 September 2020
திருக்கரம்பனூர், அருள்மிகு உத்தமர் திருக்கோயில்- திருச்சி
திருச்சியிலிருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் சேலம் செல்லும் சாலையில் டோல் கேட் அருகில் உள்ளது இத்திருக்கோவில் .பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 3 வது திவ்ய தேசம்.
17 September 2020
16 September 2020
ஆலு புஜியா
14 September 2020
11 September 2020
10 September 2020
06 September 2020
டாப் ஸ்லிப் ஆனைமலை புலிகள் காப்பகம்
வாழ்க வளமுடன் ,
கோவையில் இருந்து 78 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது டாப்ஸ்லிப் மற்றும் பரம்பிக்குளம் ஆழியாறு பாசன வனம். பரம்பிக்குளம் கேரளா வன துறையாலும், டாப்ஸ்லிப் தமிழக வன துறையாலும் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்திராகாந்தி தேசியப் பூங்கா என்று அழைக்கப்படும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கு உட்பட்டது டாப் ஸ்லிப். இங்குள்ள பெரிய மரங்களை வெட்டி உருட்டிவிடுவார்களாம்... தடையேதும் இன்றி அந்த கட்டைகள் மலையடிவாரத்திற்கு வந்து விழுமாம். அதனால் டாப் ஸ்லிப் என்று பெயர் வந்தது என்று கூறுகின்றனர்.
பொள்ளாச்சியிலிருந்து 36 கிமீ தூரம் பயணித்து அங்கிருந்து மலை ஏற்றம்.
03 September 2020
அருள்மிகு ஸ்ரீ மாசாணியம்மன் திருக்கோவில்
வாழ்க வளமுடன்
பொள்ளாச்சியின் புராதனப் பெயர், “இயற்கை வளமும், செல்வமும் கொழிக்கும் நாடு” என்ற அர்த்தத்தில் வழங்கப்பட்டு வந்த “பொருள் ஆட்சி” என்ற பெயரே ஆகும்.
மூன்றாவது குலோத்துங்கச் சோழரின் ஆட்சிக்காலத்தில், இவ்வூர், “முடி கொண்ட சோழநல்லூர்” என்றும் அழைக்கப்பட்டுள்ளது.
01 September 2020
31 August 2020
ஆதிப்ரமோத்ஸவம் - நெல் அளவை, ஸ்ரீரங்கம்
வாழ்க வளமுடன்
முந்தைய பதிவு ஆதிப்ரமோத்ஸவம் - கருட சேவை, ஸ்ரீரங்கம்
ஸ்ரீரங்கம் அருள்மிகு ஸ்ரீரங்கநாத சுவாமி திருக்கோயிலில் ஆதி பிரம்மோற்சவத்தின் 5ஆம் நாளன்று (17/08/20) காலை ஶ்ரீநம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து திருவிசிகையில் புறப்பட்டு கருட மண்டபத்தை அடைந்தார்.
பின்பு அலங்கரிக்கப்பட்ட தங்க சேஷ வாகன சேவையில் அனைவருக்கும் அருள்பாலித்து மீண்டும் அங்கிருந்து புறப்பட்டு சந்தனு மண்டபத்தை சென்றடைந்தார்.
30 August 2020
ஆதிப்ரமோத்ஸவம் - கருட சேவை, ஸ்ரீரங்கம்
வாழ்க வளமுடன்
ஸ்ரீரங்கம் அருள்மிகு ஸ்ரீரங்கநாதர் சுவாமி திருக்கோயிலில் ஆதி பிரம்மோற்சவம் 13//08/20 அதிகாலை துவஜாரோஹனத்துடன் (கொடியேற்றம்) தொடங்கியது. பொது முடக்கத்தால் கோயிலுக்குள் பக்தர்களுக்கு அனுமதியில்லாத காரணத்தால் குறைந்த எண்ணிக்கையிலான பட்டர்கள், நிர்வாகிகள் மற்றும் கைங்கர்யபரர்கள் மட்டுமே இதில் கலந்துகொண்டனர்.
ஆதிப்ரமோத்ஸவத்தில் நம்பெருமாளின் மிக அருமையான சேவையை இனி காணலாம் ..
29 August 2020
வாமன ஜெயந்தி....
27 August 2020
ஆழியார் நீர் அடுக்கு (aliyar water cascade) , பொள்ளாச்சி
வாழ்க வளமுடன்
பொள்ளாச்சி, மேற்குத் தொடர்ச்சி மலைக்கு அருகில் அமைந்துள்ளதால், இங்கு வருடந்தோறும் வானிலை இதமாக இருப்பதுடன், மனம் மகிழும் வண்ணம் ரசிக்கத்தக்க இயற்கை அழகுடனும் திகழ்கிறது.
முந்தைய பதிவு டாப்ஸ்லிப் - பொள்ளாச்சி
நாங்கள் திருச்சியில் இருந்து பின்னிரவில் கிளம்பி , பொள்ளாச்சிக்கு காலையில் வந்து சேர்ந்தோம் ...முதலில் நாங்கள் பார்க்க நினைத்த இடம் ஆழியார் நீர் அடுக்கு ( aliyar water cascade)....குழந்தைகளுடன் சென்றதால் முதலில் இங்கு சென்று அவர்களை நீரில் விளையாட விடும் எண்ணத்தில் இங்கு வந்தோம்.
26 August 2020
டாப்ஸ்லிப் - பொள்ளாச்சி
வாழ்க வளமுடன்
மீண்டும் சில பயண காட்சிகள் ....
டாப்ஸ்லிப் - பொள்ளாச்சி பயணம் போன வருடம் (2019) கோடையில் சென்றது...
போன வருடம் அடுத்து அடுத்து பயணங்களால் அவைகளை பதிவிடவும், இந்த பயண காட்சிகள் தேங்கிவிட்டன .
24 August 2020
பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் தரிசனம் ..
வாழ்க வளமுடன்
இந்த வருடம் நடைப்பெற்ற பிள்ளையார்பட்டி அருள்மிகு கற்பகவிநாயகர் -
22 August 2020
-
ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம் ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம் ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம்
-
நம் முன் தற்போது இருக்கும் மிக பெரிய அச்சுறுத்தல் "புவி வெப்பமயமாதல்" அல்லது உலக வெப்பமயமாதல். புவி வெப்பமயமாதல் ...